செய்திகள்

அட்டன் புகையிரத நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைச்சர் திகாம்பரம் 75 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

அட்டன் நகரில் அமைந்துள்ள புகையிரத நிலையத்தைச் சுற்றி தகரங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த தகரங்களை அகற்றி விட்டு ‘வயர் மெஸ்’ அடித்து நவீன மயப்படுத்த மலைநாட்டு புதிய...

“மலையக பெண்களே விழித்தெழுவோம் மகளீரை அரசியலில் வளர்த்தெடுப்போம்” என்ற தொனிப்பொருளில் அட்டன் நகரில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளீர்...

தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 13ம் திகதி அட்டனில் நடைபெறவுள்ள மகளீர் தின விழாவை கொண்டாடுவது தொடர்பான திட்டமிடல் கூட்டம் ஒன்று 01.03.2016 அன்று. அட்டன் இந்திரா மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தொழிலாளர்...

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை ஊக்குவித்த புலம்பெயர் உறவுகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திடைந்த முப்பது மாணவர்களை புலம்பெயர் உறவுகள் ஊக்குவித்துள்ளனர்.  சாதிக்கும் சந்ததி செயற்றிட்டத்தின் பதினாறாம் கட்டத்துடன் கைகோர்த்து மேற்படி முன்னெடுப்பினை வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் ஊடாக...

ஒரு நாளில் 80,000 ரூபாய் வருமானம் ஈட்டும் பிச்சைக்காரர்: பிரித்தானிய கவுன்சிலர் பரபரப்பு தகவல்

  பிரித்தானிய பிரதமருக்கு சமமாக ஒரு நாளில் 80,000 ரூபாய் வருமானம் ஈட்டும் பிச்சைக்காரர் ஒருவர் நகரில் வலம் வந்துக்கொண்டு இருப்பதாக அந்நாட்டு கவுன்சிலர் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.இங்கிலாந்தில் உள்ள Wolverhampton நகர கவுன்சிலரான...

பெண் முகாமையாளர் கொலை! வாயிலிருந்த விரல் நகம் கொலையாளியை இனங்காட்டியது

  பெண் முகாமையாளர் கொலை! சடலத்தின் வாயிலிருந்த விரல் நகம் கொலையாளியை இனங்காட்டியது கல்முனை சர்வோதய அபிவிருத்தி நிதி நிறுவனத்தின் பெண் முகாமையாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த...

பிரபாகரன் இறப்பு சான்றிதழ் தொடர்பில் இலங்கை மீதான இந்தியாவின் அழுத்தம் காரணமாக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூலம் சட்டமா...

  கொல்லப்பட்டதாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் அவரோடதாக இருக்க வாய்ப்பில்லை என ஓய்வு பெற்ற, பேராசிரியரும் இந்திய இரகசிய நடவடிக்கைகளில் தொடர்புடைய முன்னாள் இந்திய கடற்படை மரைன் கமாண்டோ,...

ஊடகவியலாளர்களை பயிற்றுவிக்கும் நிறுவனமொன்று ஆரம்பிக்கப்படும் – கயந்த கருணாதிலக்க

ஊடகவயிலாளர்களை பயிற்றுவிக்கும் நிறுவனமொன்று ஆரம்பிக்கப்படும் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சீன அரசாங்கத்துடன் இணைந்து இந்த ஊடகப் பயிற்சி நிறுவனம்...

சிங்கராஜ வனப்பகுதியில் அடையாளம் தெரியாத விலங்கு கண்டுபிடிப்பு

சிங்கராஜ வனப்பகுதியில் அடையாளம் தெரியாத விலங்கு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது. வனப் பகுதியின் வெத்தாகல மற்றும் பொதுபிடியவுக்கு இடையிலுள்ள பனபொல - கோஸ்குலன பிரதேசத்தில் இந்த விலங்கு இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வால் இன்றி மஞ்சள், கருப்பு மற்றும் பழுப்பு...

தொடரும் பாலியல் குற்றங்கள்

கம்பளை பிரபல சிங்கள பாடசாலையில் கற்கும் 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் குறித்த சிறுமியின் தந்தை என கூறப்படுகிறது. இதேவேளை, நாட்டில் பல இடங்களிலும்...