மேல் மாகாண பதில் முதலமைச்சர் சத்தியப் பிரமாணம்
மேல் மாகாண முதலமைச்சர் வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டதை அடுத்து பதில் முதலமைச்சராக காமினி திலகசிறி சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
மேல்மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை இவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதாக...
செந்தில் தொண்டமானுக்கு பிடியாணை
ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தினால் இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு அமைச்சர் பழனி திகாம்பரத்தின் வாகனத்தை ஹட்டன் – கினிகத்தேனை பகுதியில் வழிமறித்து இடையூறு...
பிக்குகள் உள்ளிட்ட 16 பேர் இன்று நீதிமன்றில் ஆஜர்
நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்ததாகக் கூறி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பிக்குகள் உள்ளிட்ட 16 பேர் மீண்டும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் ஏற்படுத்தியதாகக் கூறியே இந்த 11...
இந்திய மீனவர்களால் தாக்குதலுக்கு உள்ளான இலங்கை மீனவர்கள்
தெய்வேந்திரமுனை கடற்பரப்பிலிருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக சென்ற மீனவர்கள் இந்திய மீனவர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 16ஆம் திகதி ”தில்ருக் புதா-6” என்ற படகின் மூலம் சென்ற 6 மீனவர்களே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,...
கொழும்பில் மற்றொரு அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உயர் அதிகாரி
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மற்றொரு உயர் அதிகாரி சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான அடிநிலைச் செயலரான பற்றிக் கென்னடி என்ற உயர் அதிகாரியே சிறிலங்கா வந்துள்ளார்.
இவரது சிறிலங்கா பயணத்தின்...
வித்தியா படுகொலை – மேலும் இருவர் கைது
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் மேலும் 2 சந்தேகநபர்களை கொழும்பிலிருந்த வந்த குற்றப்புலனாய்வு பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது. புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...
யோசித ராஜபக்ஸ அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்
யோசித ராஜபக்ஸ உயர் நீதிமன்றில் இன்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கைது செய்து தடுத்து வைத்திருத்தல் மற்றும் பிணை வழங்காமை ஆகியனவற்றுக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சீ.எஸ்.என் தொலைக்காட்சி...
தாஜுதீன் கொலை வழக்கில் சந்தேகநபர்களின் பட்டியல் தயாரிப்பு
ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலைக்குப் பொறுப்பானவர்கள் என்று சந்தேகிக்கப்படும், 16 சந்தேகநபர்களின் பட்டியலை குற்றப்புலனாய்வுப் பிரிவு தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள், பரிசோதனைகளின் அடிப்படையில், வசீம் தாஜுதீன் விபத்தில்...
படையினர் வசமுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் விரைவாக ஒப்படைக்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்
படையினர் வசமுள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் விரைவாக ஒப்படைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
வொசிங்டனில் கடந்த மாதம் 26ஆம் திகதி முதலாவது இலங்கை - அமெரிக்க கூட்டு கலந்துரையாடல் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத்...
இனக்கலவரமொன்று ஏற்பட இடமளிக்க மாட்டோம்- ஜே.வி.பி. தலைவர்
நாம் இந்த நாட்டில் பலமாக இருக்கும் வரையில், இந்த நாட்டில் எந்த தோற்றத்திலும் இனக் கலவரமொன்று ஏற்பட இடமளிக்க மாட்டோம் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்...