மகிந்த அரசு பெற்ற 1.46 ரில்லியன் ரூபா கடன்கள் – ஒரு ஆண்டுக்குப் பின் அம்பலம்
சிறிலங்காவின் முன்னைய அரசாங்கத்தினால் பெறப்பட்ட மேலும் 1.46 ரில்லியன் ரூபா கடன்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் தகவல் வெளியிட்ட அவர்,
முன்னைய அரசாங்கத்தினால், பெற்றுக்கொள்ளப்பட்ட மேலும்...
யோசிதவின் வழக்கு எதிர்வரும் 8ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேல் நீதிமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார். மஹிந்தவின் புதல்வரான யோசித்தவிற்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணைக்காக இன்று மஹிந்த மேல்நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை...
சனல்-4 புகைப்படத்தில் மகனை அடையாளம் காண்பித்த தாய்
இலங்கையில் இடம்பேற்ற போர் குற்றங்கள் தொடர்பில் பிரித்தானியாவின் சனல்- 4 வெளியிட்ட புகைப்படங்களில் ஒன்றில் தன்னுடைய மகன் தோன்றினார் என்று தாய் ஒருவர் பரணகம ஆணைக்குழு முன்னிலையில் இன்று திங்கட்கிழமை சாட்சியம் அளித்துள்ளார்.
காணாமல்போனவர்கள்...
வவுனியாவில் ஹரிஸ்ணவிக்கு பட்டப்பகலில் வீடு புகுந்து நடந்த கொடூரம்…! அதிபர் மௌனம்…??
‘ஹரிஸ்ணவி… ஹரிஸ்ணவி என்று அழைத்தவாறு கேற்றை திறந்து உள்ளே சென்று கதவை திறந்தபோது அந்த தாய் ஒரு நிமிடம் ஆடிப்போய் அம்மா ஏன் இப்படி செய்தாய்… என்ன நடந்தது என அலறினாள்..’
அந்த தாயின்...
வன்னிக் குரொஸ் கலாச்சாரப் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வு
வன்னிக் குரோஸ் கலாச்சாரப் பேரவையின் அங்குரார்ப்பண நிகழ்வு 21.02.2016 அன்று காலை10.30 மணிக்கு வைமன் முன்பள்ளி மரநிழலில் வன்னிக் குரோஸ் கலாச்சாரப் பேரவையின் தலைவர் திரு.சி.நாகேந்திரராசா தலைமையில் நடைபெற்றது.
இந்...
நாளை ‘எனது பிள்ளை’ க்கு நடக்காது, என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு? என்ற விழிப்புணர்வோடு ஒவ்வொரு பிரஜையும் வீதியில்...
நாளை ‘எனது பிள்ளை’ க்கு நடக்காது, என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு? என்ற விழிப்புணர்வோடு ஒவ்வொரு பிரஜையும் வீதியில் இறங்கி போராடுங்கள் !!!
உண்மையாய் உரிமையாய் உணர்வாய்
‘யாருக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. எனக்கென்ன?’ என்று...
புதியநகர் புதியசூரியன் விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டுச் சீருடை வழங்கி வைப்பு
புதியநகரைச் சேர்ந்த புதியசூரியன் விளையாட்டு கழகத்திற்கான விளையாட்டு சீருடை 21.02.2016 அன்று வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களின் மாகாண சபை நிதி ஒதுக்கீட்டில் வழங்கி வைக்கப்பட்டது. வறுமைக் கோட்டுக்குட்பட்ட வசதிகளற்ற கிராமத்து இளைஞர்களை...
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மக்கள் தொடர்பகம் முல்லையில் திறந்துவைப்பு
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மக்கள் தொடர்பகமொன்று இன்று(2016-02-22)
காலை முல்லைத்தீவில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கட்கான இம்மக்கள்
தொடர்பகமானது தமிழ்முறைப்படி தமிழ்மொழிவாழ்த்து மற்றும்
தமிழிசைப்பாடல்கள் இசைக்கப்பட்டு அவரது அன்னையாரால் மலர்மாலை அவிழ்த்து
திறந்து...
உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீ.சு.கட்சியுடன் கூட்டணி அமைக்க 17 கட்சிகள் ஆயத்தம் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைத்து களமிறங்குவதற்கு இதுவரை 17 கட்சிகள் முன்வந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.
இன்று ஹற்றன் லக்ஷபான பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில்...
மஹிந்தவின் சோதிடர் சுமணதாசவும் காட்டிக்கொடுப்பாளராக மாறும் திட்டம்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தனவும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான தகவல்களை அம்பலப்படுத்த முன்வந்துள்ளார்.
நேற்று முன்தினம் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது சுமணதாச தொலைபேசி...