அநுராதரபுரம் சிறையில் இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களாக குற்றம் சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மதியரசன் சுலக்ஷன், கணேசன் தர்சன்...
யாருமே கண்டுகொள்ளாத உருத்திரபுரம் கிராமம்! மக்கள் கவலை
கிளிநொச்சி உருத்திரபுர கிராமத்தில் 35 வருடத்திற்கு மேலாக மாற்றமேதும் பெறாத பௌதீக கட்டுமானங்களோடு, அபாய சோதனயைத் தருவதும் மக்களின் வேதைனையாக கருதப்படும் கழிவாற்று உடைப்பு அண்மைக்கால மழையினால் அதிகளவில் சிறு மழைக்கே மக்களின்...
சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கிராம உத்தியோகஸ்தருக்கு மீண்டும் பதவி
தனது அலுவலகத்தில் வைத்து 16 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் கிராம உத்தியோகஸ்தர் ஒருவருக்கு மீண்டும் கிராம உத்தியோகஸ்தர் பதவி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து புத்தளம் வனாதவில்லு பகுதி மக்கள்...
கதிர்காமத்தில் வழிபாடுகளில் ஈடுபட்ட மகிந்த ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், தொடர்ந்தும் ஆலயங்கள், விகாரைகளுக்கு சென்று மன ஆறுதலுக்காக வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான...
மலேசியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 971 பேர் கைது
சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 971 பேரை கைது செய்துள்ளதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்...
ஈரானிடம் இருந்து மீண்டும் எரிபொருள் கொள்வனவு
ஈரானிடம் இருந்து மீண்டும் எரிபொருளை கொள்வனவு செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டால், இலங்கை 2012 ஆம் ஆண்டு முதல் அந்நாட்டிடம் இருந்து எரிபொருள்...
கூட்டு எதிர்க்கட்சி ஐ.தே.கட்சியுடன் இணைந்து செயற்படாது: முன்னாள் ஜனாதிபதி!
பண்டாரநாயக்கவின் கொள்கைகளுக்கு அமைய கூட்டு எதிர்க்கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட முடியாது என முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வீரவில பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற...
ஐ.தே.கவும் வீதியில் இறங்கவுள்ளது
ஐக்கிய தேசியக் கட்சியும் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியினர் பாரியளவில் போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளனர்.
மக்களின் ஆணைக்கு எதிராக குரல் கொடுப்போர்,...
யாழ். பருத்தித்துறையில் 61 கிலோ கேரள கஞ்சா பொலிஸாரினால் மீட்பு
யாழ். பருத்தித்துறை - பொலிகண்டி பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 61 கிலோ கேரள கஞ்சா பருத்தித்துறை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பருத்தித்துறை- பொலிகண்டி பகுதியில் விற்பனைக்காக பெருமளவு கஞ்சா வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு...
வன்னிப்பகுதி தொண்டர் ஆசிரியர்கள் தெரிவில் முறைகேடுகள்: பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் விசனம்
யாழ் மற்றும் வன்னிப்பிரதேசங்களில் நீண்டகாலமாக தொண்டர் ஆசிரியர்களாக கடைமை புரிபவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதனையொட்டி வலயக்கல்விப்பணிமனையால் வெளியிடப்பட்டுள்ள தொண்டர் ஆசிரியர் பட்டியலில் பல குறைபாடுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக பாடசாலைக்கு சம்மந்தம் இல்லாத...