செய்திகள்

நீதிமன்றத்தையும் ஏமாற்றும் CSN நிறுவனம்! நெருக்கடிக்குள் யோசித

பணம் தூய்மையாக்கல் குற்றச்சாட்டின் கீழ் தற்போது மேற்கொள்ளப்படுகின்ற நீதிமன்ற நடவடிக்கைகளை கருத்திற்கொள்ளாமல் CSN தொலைக்காட்சி நிறுவனம், அதன் முகாமைத்துவத்தில் மாற்றம் செயற்பட்டுள்ளது. தற்போது ரெட் வானொலியை விற்பனை செய்துள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணை நடவடிக்கைகள்...

இரத்தினபுரியில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து

இரத்தினபுரி பொலிஸ் பிரிவுகுட்பட்ட கஹவத்தை-லெல்லோபிட்ட பிரதேச வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு  தீ விபத்து சம்பவம் இ்டம்பெற்றுள்ளது. இரண்டு மாடிகளைக் கொண்ட கடைத் தொகுதி ஒன்றிலே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ...

உலகிலேயே மிக அதிக அறிவுத் திறன் (IQ) கொண்டவர்’ என்று உலகச் சாதனை படைத்த ‘விசாலினி

  ‘உலகிலேயே மிக அதிக அறிவுத் திறன் (IQ) கொண்டவர்’ என்று உலகச் சாதனை படைத்த ‘விசாலினி’ நெல்லையைச் சேர்ந்த ஒரு சாதாரண எலக்ட்ரீஷியனின் மகள். உலக அளவில் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றவர். இந்திய...

நாட்டை அபிவிருத்தி செய்ய ஒன்றிணையுங்கள்: கச்சதீவில் தமிழில் உரையாற்றிய வடக்கு ஆளுநர்

நாட்டை அபிவிருத்தி செய்ய அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என வட மாகாணத்திற்கான புதிய ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அண்மையில் வட மாகாணத்திற்கான புதிய ஆளுனராக பதவியேற்ற ரெஜினோல்ட் குரே நேற்றைய தினம்...

மஹிந்த கௌரவமாக அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டும்: மத்திய மாகாண அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கௌரமான முறையில் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டுமென மத்திய மாகாண பெருந்தெருக்கள், மின்வலு, வீடமைப்பு மற்றும் போக்குவரத்து அமைச்சர் எதிரிவீர வீரவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பு இணைய தளமொன்று வீரவர்தனவின்...

இந்திய- இலங்கை மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும்: கச்சதீவு திருவிழாவில் விஜயகலா

கச்சதீவுப் பிரதேசத்தில் அந்தோனியார் கோவில் அமைத்துக் கொடுக்கப்படவேண்டும், இந்திய- இலங்கை மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த...

பிக்குகளை கைது செய்ய முன்னதாக நாயக்க தேரர்களுக்கு அறிவிக்க வேண்டும்: சம்பிக்க

பௌத்த பிக்குகளை கைது செய்ய முன்னதாக மாநாயக்க தேரர்களுக்கு அறிவிக்க வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லவில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

நல்லாட்சி என் நாட்டில் எதுவும் தற்போது கிடையாது: நாலக்க தேரர்

அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக படைவீரர்கள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு பிணை வழங்கப்படுவதில்லை என படைவீரர்களை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் பெங்கமுவே நாலக்க தேரர் தெரிவித்துள்ளார். சம்புத்தாலோக்க விஹாரையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...

வசமாக மாட்டிக்கொண்ட ரிசாட் 86 கோடிரூபா ஊழல்…

  வசமாக மாட்டிக்கொண்ட ரிசாட் 86 கோடிரூபா ஊழல்... கடந்த மஹிந்த அரசாங்கத்தில் ஊழலுக்கு பஞ்சம் இல்லை என்றுதான் கூறவேண்டும்.. மஹிந்தவின் குடும்பம் சுமார் 5000 கோடிரூபாய்கு ஊழல் செய்துள்ளது.. மஹிந்தவின் விசுவாசிகள் இது வரை 734 கோடி...

ஜேர்மன் நாடாளுமன்றக் குழுவொன்று மார்ச்சில் இலங்கை விஜயம்

ஜேர்மனிய நாடாளுமன்றக் குழுவென்று எதிர்வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் முதலீடு செய்யும் சாத்தியங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜேர்மனிய அதிபர் எஞ்சலா மோர்கல் இந்த உயர்மட்டக்குழுவினரை அனுப்பி வைக்க...