அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரு தமிழ் அரசியல் கைதிகள் இன்று திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டம்
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரு தமிழ் அரசியல் கைதிகள் இன்று திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ள நிலையில், கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 15 தமிழ் அரசியல் கைதிகள் நாளை...
சிரியாவில் நிகழ்ந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதல்: 46 பேர் பலி….பலர் படுகாயம் (வீடியோ இணைப்பு)
சிரியாவில் ஒரே நகரில் அடுத்தடுத்த நிகழ்த்தப்பட்ட பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 46 பேர் பலியாகியுள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரியாவில் உள்ள ஹோம்ஸ் நகரின் அல்-சிடீன் என்ற சாலையில் சற்று முன்னர்...
ஆயிரக்கணக்கான இலங்கை- இந்தியத் தமிழர்கள் சூழ விமர்சையாக இடம்பெற்றது கச்சதீவு திருவிழா
இலங்கை - கச்சதீவு அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இந்தியத் தமிழக தமிழ் மக்கள் மற்றும் இலங்கை தமிழ் மக்களின் ஒன்றிப்பில் இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் இருந்தும், யாழ்ப்பாணத்தில் இருந்தும் செல்லும் தமிழ்...
குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கவும்! மைத்திரியிடம் கெஞ்சும் ராஜபக்ச குடும்பம்
குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கவும்! மைத்திரியிடம் கெஞ்சும் ராஜபக்ச குடும்பம் குடும்பத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்களை விடுதலை செய்து தருமாறு ராஜபக்ச குடும்பத்தினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக...
சமஷ்டி ஆட்சிமுறை உள்ள நாடுகள் பிரிந்து செல்லவில்லை : வடக்கு முதல்வர்
சமஷ்டி ஆட்சிமுறை நடைமுறையில் உள்ள நாடுகள் பிரிந்து செல்லவில்லை என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அரசியல்வாதிகளே சமஸ்டி என்றால் பிரிவினை என அர்த்தப்படுத்தி வந்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
கனடாவில் கியூபெக் என்று...
மேடையிலிருந்த சுமந்திரனுக்கு அறிவுரை சொன்னார் வடக்கு முதலமைச்சர்
வடக்கு மாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் பதவியேற்பு வைபவத்தில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசிக் கொண்டனர்.
இருவரும் மாறிமாறி...
வவுனியாவில் இழுத்து மூடப்பட்டது சிறி ரெலோ அலுவலகம்
வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள சிறிரெலோ அலுவலகம் நேற்று அக்கட்சியின் செயலாளர் எஸ்.உதயராசாவினால் மூடப்பட்டது.
இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவர் கட்சி அலுவலகம் இயங்கி வந்த கட்டிடம் உரிமையாளரினால் கோரப்பட்டயைடுத்து மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதுடன் தமது...
வவுனியாவில் வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி போராட்டம்!
வவுனியாவில் வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி போராட்டம்!
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் கடந்த 16 ஆம் திகதி வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 13 வயது மாணவிக்கு நீதி...
வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க நாள்.
வான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்க
நாள்.
சிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் 20.02.2009 அன்று வெற்றிகரத் தாக்குதலில் காவியமான தமிழீழ விடுதலைப் புலிகளின்...
கர்ப்பிணி பெண்கள் கடவுளை தமது வயிற்றில் வரைந்து காட்டும் சித்திர திருவிழா
கர்ப்பிணி பெண்கள் கடவுளை தமது வயிற்றில் வரைந்து காட்டும் சித்திர திருவிழா