செய்திகள்

நுவரெலியா லிந்துலை விவசாயிகள் கவலை

  நுவரெலியா விவசாய திணைக்களத்தின் கீழ் லிந்துலையில் இயங்கும் விவசாய திணைக்கள கிளை காரியாலயத்தில் இருக்கின்ற வேலைத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் இப்பிரதேசத்தில் உள்ள தோட்ட விவசாயிகளுக்கு கிடைக்கப்பெறுவதில்லை என இப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக...

கொழும்பு மட்டக்குளி ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம் இன்று

  கொழும்பு - மட்டக்குளி அருள்மிகு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் தேவஸ்தானத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது. அருட்கவியரசு,...

பிரி. வொல்வஹம்ப்டன் பல்கலை. தமிழ் மாணவர் ஒன்றியத்தின் உறவுகளுக்கு கை கொடுப்போம் நிகழ்வு

  பிரித்தானிய வொல்வஹம்ப்டன் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் உறவுகளுக்கு கை கொடுப்போம் என்ற செயல் திட்டத்தை இரண்டாவது முறையாகவும் செயற்படுத்தியுள்ளார்கள். வொல்வஹம்ப்டன் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தின் இரண்டாவது வருடத்தின் ‘’உறவுகளுக்கு கை கொடுப்போம்”...

ராஜபக்சவினருக்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்புகளை அம்பலப்படுத்த சரத் பொன்சேகா தீர்மானித்துள்ளார்.

  கடந்த அரசாங்கத்தில் ஆட்சிக்காலத்தில் ராஜபக்சவினருக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் இருந்து வந்த இரகசியமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான பல தகவல்களை வெளியிட முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா...

பதுளை மாவட்டம் வெலிமடை வர்த்தக நிலையத்தில் தீ விபத்து! தீயில் கருகி வர்த்தகர் பலி

  பதுளை மாவட்டம் வெலிமடை பொலிஸ் பிரிவில் பெலுங்கல பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் நடந்த இந்த சம்பவத்தில் வர்த்த நிலையத்தின் உரிமையாளரே தீயில் கருகி...

எம்பிலிப்பிட்டிய – இரத்தினபுரி வீதியின் லொறி மோதி இராணுவ வீரர் பலி

எம்பிலிப்பிட்டிய - இரத்தினபுரி வீதியின் உடகம பிரதேசத்தில் இன்று நடந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடகம பிரதேசத்தில் இருந்து எம்பிலிப்பிட்டிய நோக்கி சென்று கொண்டிருந்த முச்ககர வண்டிக்கு பின்னால் வந்த மோட்டார் சைக்கிள்...

நுவரெலியாவில் நடைபெற்ற அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பாக 75 யோசனைகள் முன்வைப்பு

  உத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் மீதான பொது மக்களின் யோசனைகளை கேட்டறியும் இரண்டாம் நாள் அமர்வு 20.02.2016 அன்று நுவரெலியா மாவட்ட செயலகத்தில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

கையடக்கத் தொலைபேசி ஒன்றை கொள்வனவு செய்வதற்காக வருகை தந்து, சக வாடிக்கையாளரது கைப்பையை திருடிச் சென்ற பெண்ணை கைது...

  கையடக்கத் தொலைபேசி ஒன்றை கொள்வனவு செய்வதற்காக வருகை தந்து, சக வாடிக்கையாளரது கைப்பையை திருடிச் சென்ற பெண்ணை கைது செய்ய பொலிஸார் வலைவீசியுள்ளனர். ஹற்றன் நகரிலுள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் இந்த சம்பவம்...

காத்தான்குடி பிரதேசத்தில் உணவு விஷமானதால் சுமார் 20 பேர் வைத்தியாசாலையில்

  மட்டு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் உணவு விஷமானதால் சுமார் 20பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 15 பேருக்கும் அதிகமானோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்

குறித்தும், வைத்தியசாலையில் -காணப்படுகின்ற குறைபாடுகள் குறித்தும் ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று  காலைமன்னார் பொது வைத்தியசாலையின் பிரதான மண்டபத்தில் இடம் பெற்றது. சிறிலங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் மன்னார் கிளை தலைவர் எஸ்.எம்.இல்ஹாம்...