செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தயார்: லக்ஷ்மன் கிரியெல்ல

  மக்கள் ஆணையில்லாத தொழில்சார் நபர்கள் மற்றும் அமைப்புகள் அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த தயார் என உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில்...

வங்கியில் பணத்தை வைப்புச் செய்ய சென்றவரிடம் கொள்ளையிட முயற்சி! இருவர் கைது

  ஹோமாகம நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணத்தை வைப்புச் செய்யச் சென்றவரிடம் கொள்ளையிட முயற்சித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வைப்புச் செய்ய வந்தவரிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் செல்ல முயற்சித்த...

விஷம் அருந்தும் நிலையில் ஷிரந்தி ராஜபக்ச!

  சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக தனது புதல்வர்கள் கைது செய்யப்பட்டால், விஷம் அருந்த போவதாக கூறிய, ஷிரந்தி ராஜபக்சவுக்கு புதல்வர்களுக்காக அல்ல தனக்காகவும் விஷம் அருந்த வேண்டிய அளவில் விசாரணைகளை எதிர்நோக்கி வருவதாக சிங்கள...

குழப்பம் விளைவித்த பிக்குகள் இன்று நீதிமன்றில் ஆஜர்!

  ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்தமை தொடர்பாக குற்றஞ்சுமத்தப்பட்டிருந்த பிக்குகள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர். இதேவேளை, இந்த பிக்குகள் ஐவரும் நேற்றைய தினம்(19) ஹோமாகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணகேர...

திடீரெனத் திசை மாறுகின்றது வடக்கு, கிழக்கு வீட்டுத் திட்டம்!

  வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தில், தற்போது அநுராதபுரம், பொலநறுவை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. மீள்குடியேற்ற அமைச்சினால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வீடுகளை இழந்த...

கைதிகளுக்காக வெலிக்கடை சிறைக்குள் 53 கைப்பேசிகளைக் கடத்திய காவலர் கைது

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 53 கைப்பேசிகளைக் கடத்திச்சென்று கைதிகளுக்கு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதாள உலக நபரான 'தெமட்டகொட சாமிந்த' என்பவரின் பெயரைப் பயன்படுத்தி இவர் பலரிடம் ஈஸிகேஷ் முறையில் கப்பம்...

ராஜபக்ஸவினரின் அரசியல் கோட்டையாகக் கருதப்படும் ஹம்பாந்தோட்டை

  ராஜபக்ஸவினரின் அரசியல் கோட்டையாகக் கருதப்படும் ஹம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மஹிந்தவின் அபிவிருத்தித் திட்டங்களில் இடம்பெற்றுள்ள மோசடிகள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரில் சென்று ஆராயவுள்ளார். இன்று சனிக்கிழமை அங்கு விஜயம் செய்யவுள்ள அவர், மஹிந்த...

ஒரு வாரத்திற்கு மாத்திரம் குறையும் பாணின் விலை?

  ஒரு இறாத்தல் பாணின் விலையானது நான்கு ரூபாவினால் குறையும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைத் திட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என அகில இலங்கை பேக்கறி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், நுகர்வோர்...

மைத்திரிபால சிறிசேன -பீல்ட் மார்ஷல் சரத்  பொன்சேகா விரைவில் சந்திப்பு

  ஜேர்மன் பயணத்தை முடித்துக்கொண்டு ஒஸ்ரியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியவுடன் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுடன் கலந்துரையாடுவார் என அறியமுடிகின்றது. இதற்குரிய ஏற்பாடுகள் தற்போது இடம் பெற்று வருகின்றன. இந்தச் சந்திப்பின்...

ஜனாதிபதி, பிரதமர் கொலை முயற்சித் திட்டம்! தொடர்புடைய பேஸ்புக் உரிமையாளரை கைது செய்ய உத்தரவு

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை கொலை செய்ய முயற்சித்த சூழ்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய பேஸ்புக் கணக்கு உரிமையாளரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மலேசியாவிலிருந்து பேஸ்புக் கணக்கு ஒன்றின் ஊடாக...