போலி சாட்சியமளித்ததாக எம்பிலிப்பிட்டி இளைஞரின் மனைவிக்கு எதிராக வழக்கு!
போலியான சாட்சியமளித்ததாக அண்மையில் மரணமான எம்பிலிப்பிட்டி இளைஞரின் மனைவிக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளது.
எம்பிலிப்பிட்டி துணைப் பொலிஸ் அத்தியட்சகர் தர்மரட்ன சுமித்தை கட்டிடமொன்றிலிருந்து தள்ளி விட்டதனால் எம்பிலிப்பிட்டி சுமித் பிரசன்ன ஜயவர்தன மரணமானார் என...
ஐஸ்லாந்தில் அடிமைகளாக இருந்த இரு இலங்கைப் பெண்கள் மீட்பு
ஐஸ்லாந்தில் அடிமைகளாக இருந்த இரண்டு இலங்கை பெண்களை அந்த நாட்டு காவற்துறையினர் மீட்டுள்ளனர்.
அவர்களை அடிமைகளாக நடத்திய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
தெற்கு ஐஸ்லாந்தின் விக் நகரில்...
வங்கியில் வைப்பிலிட வந்தவரிடம் பணத்தை கொள்ளையடிக்க வந்த இருவர் கைது!
ஹோமாகம நகரில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றுக்கு அருகில் இன்று மதியம் பணத்தைக் கொள்ளையிட வந்த இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த வங்கியில் பணத்தை வைப்பு செய்ய வந்த நபர் ஒருவரிடம் இருந்து பணத்தை கொள்ளையிடுவதற்காக...
தொடரும் கெடுபிடிகளால் திணறும் மஹிந்த! அரசியலிருந்து ஓட ஆயத்தம்!!
கடந்த அரசாங்கத்தின் போது ராஜபக்ஷ குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடிகள் மற்றும் கொலைகள் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நடவடிக்கையினால் நிலை குலைந்துள்ள ராஜபக்ஷ குடும்பம் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள பல்வேறு...
ஹட்டனில் லொறி விபத்து: படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில்
ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில், டிக்கோயா அலுத்கால பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்
குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான பெண் டிக்கோயா - கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹட்டனிலிருந்து டிக்கோயா பகுதியை...
அரச உயர்பதவிகளை அலங்கரிப்பவர்களாக இன்றைய பெண்கள் திகழ்கின்றார்கள்: சிறீதரன் எம்.பி
கிளிநொச்சி சென்திரேசா மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கடந்த 15ஆம் திகதி நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு பாடசாலை முதல்வர் செல்வி. அன்ரனி சாந்தா தலைமையில் கல்லூரி மைதானத்தில் சிறப்புற இடம்...
பத்து வருடங்களின் பின் தங்கம் – இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியின் தலைவர் நெகிழ்ச்சி
பத்து வருடத்திற்கு பிறகு தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் கரப்பந்து அணியினருக்கு தங்கம் கிடைத்தமை மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணியின் தலைவர் ஜனித சுரத் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களுக்கான மேலதிக பயிற்சிக்காக...
அவமானத்தால் கிளிநொச்சியில் மாணவி தற்கொலை முயற்சி!
கிளிநொச்சியில் உள்ள பிரபல பாடசாலையில் தரம் பத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் நேற்று வியாழக்கிழமை வீட்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ள நிலையில் உறவினர்களால் காப்பாற்றப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில்...
யாழ் மாவட்டத்தில் மூவாயிரம் வீடுகளின் புனரமைப்பிற்கு உதவிகள்
யாழ் மாவட்டத்தில் மூவாயிரம் வீடுகளுக்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் உதவிகள் வழங்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் வீடுகள்...
நாடளாவிய ரீதியில் 36,430 தாதியர்களுக்கு பற்றாக்குறை
நாடளாவிய ரீதியல் வைத்தியசாலைகளில் 36,430 தாதிகளுக்கான பற்றாக்குறை நிலவுவதாக அகில இலங்கை தாதிகளின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், அரசாங்க வைத்தியசாலைகளில் 64,430 தாதியர் சேவையில் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துறை...