செய்திகள்

சிவனொளிபாதமலை யாத்திரிகர்களுக்காக விசேட புகையிரத சேவை

சிவனொளிபாதமலைத் தரிசன யாத்திரைக் காலம் ஆரம்பித்து மூன்று மாதகாலப்பகுதியில் யாத்திரிகர்களின் வருகை ஐந்து இலட்சத்துக்கும் அதிகமாக காணப்பட்டுள்ளது. யாத்திரிகர்கள் ஹட்டன் நல்லதண்ணி ஊடாகவும், பெல்மடுல்ல இரத்தினபுரி ஊடாகவும் வருகை தருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாத்திரிகர்கள் அதிகமாக...

எம்பிலிப்பிட்டிய இளைஞரின் மரணத்துக்குக் காரணமானவர்களை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

எம்பிலிப்பிட்டிய இளைஞரின் சந்தேகத்திற்கிடமான மரணத்திற்குக் காரணமானவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த ஜனவரி 04ம் திகதி எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற விருந்து வைபவமொன்றில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான மோதலில் சுமித் பிரசன்ன...

வீட்டிற்குள் புகுந்து அரசபேருந்து விபத்து!

ஹற்றன், பூண்டுலோயாவின் துனுக்கேதெனிய பிரதேசத்தில் அரசபேருந்து ஒன்று இயந்திரக்கோலாறு காரணமாக பாதையைவிட்டு விழகி வீடு ஒன்றின் மீதுமோதியதால் பேருந்தும் வீடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (19) காலை வேலையில் அரசபேருந்து அதன் சேவையை...

மைத்திரியின் செயலாளர் தகவல் திணைக்களத்தில் அடாவடி: நாற்றமெடுக்கத் தொடங்கும் நல்லாட்சி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒருங்கிணைப்புச் செயலாளர்களில் ஒருவரான ஷிரால் லக்திலக்க, தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்துக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...

நுவரெலியா மாவட்டத்தில் உர தட்டுப்பாடு – விவசாயிகள் பெரிதும் பாதிப்பு

  நுவரெலியா மாவட்டத்தில் உர தட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக உரம் தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் வியாபார கடைகளில் ஒரு கிலோ உரத்திற்காக பல மணி நேரம்...

திருக்கேதீஸ்வரம் பகுதியில் அடையாளம் காணப்பட்ட கிணறு ஏப்ரல் மாதத்தில் தோண்டப்படும்: மன்னார் நீதவான்

மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள கிணற்றை வரட்சியான காலத்தில் தோண்ட முடியும் என பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். குறித்த கிணறு இன்று மன்னார் நீதவான் முன்னிலையில் தோண்டுவதற்கான ஆயத்த நிலை...

வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே பதவி ஏற்பு

வடமாகாணத்தின் 3வது ஆளுநராக றெஜினோல்ட் குரே இன்றைய தினம் காலை பதியை பொறுப்பேற்றுள்ளார். இன்றைய தினம் காலை 10.30 மணிக்கு யாழ். பழைய பூங்கா வளாகத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் றெஜினோல்ட்...

இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறும் அபாயம்: மஹிந்த

இந்தியாவுடன் பொருளாதார, தொழில்நுட்ப உடன்பாட்டில், கையெழுத்திட அரசாங்கம் எடுத்துள்ள முடிவு ஆபத்தானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக, நேற்று முன்னிலையாகி சாட்சியமளித்த...

யாழில் கேரள கஞ்சாவுடன் மூவர் கைது – 9 கிலோ கஞ்சாவுடன் கொழும்பில் ஒருவர் கைது

யாழ்.பண்ணைப்  பகுதியில் 26 கிலோ கேரள கஞ்சா பொதியுடன் 3 சந்தேக நபர்களை யாழ்.பொலிஸ் நிலையத்தின் குற்றப்புலனாய்வு துறை பொலிஸார் நேற்று மாலை 8.30 மணிக்கு கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ்...

இரு வாகனங்கள் மோதுண்டு விபத்து – இருவர் படுங்காயம் – சாரதி கைது

  அட்டன் கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா பகுதியில் 18.02.2016 அன்று இரவு 8.30 மணியளவில் கெப் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் இரண்டு பேர் பலத்த...