முன்னாள் நீதியரசர் ஷிராணிக்கு விடுதலை
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவிற்கு எதிராக இடம்பெற்று வந்த வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளார்.
தனது சொத்து விபரங்களை சரியான முறையில் வெளிக்காட்டவில்லை எனக்கூறி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தாக்கல்...
செட்டிகுளத்தில் யானை தாக்கி முதியவர் மரணம் – மின்சாரம் தாக்கி இளைஞன் பலி
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இன்று அதிகாலை யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
வவுனியா, செட்டிகுளம், துடரிக்குளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து அதிகாலை மேசன் வேலைக்கு கூலியாட்களைப் பார்க்க கிறிஸ்தவ குளத்திற்கு சென்ற வேளையிலேயே இவர் யானை...
சிவனொளிபாதமலை யாத்திரிகர்களின் நலன் கருதி அட்டன் பகுதிகளில் விசேட பொலிஸ் பாதுகாப்பு
சிவனொளிபாதமலைத் தரிசன யாத்திரைக் காலம் ஆரம்பித்து மூன்று மாதகாலப்பகுதியில் யாத்திரிகர்களின் வருகை ஐந்து இலட்சத்துக்கும் அதிகமாக காணப்பட்டுள்ளது.
யாத்திரிகர்கள் அட்டன் நல்லதண்ணி ஊடாகவும் பெல்மடுல்ல இரத்தினபுரி ஊடாகவும் வருகை தருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யாத்திரிகர்கள் அதிகமாக...
தட்டுவான்கொட்டிக் கிராமத்தை தத்தெடுத்துள்ளார் அமைச்சர் டெனிஸ்வரன்…
கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவன்கொட்டி, ஆனையிறவு கண்ணகை அம்மன் வித்தியாலயத்தில் 18-02-2016 மாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி...
உடற்பயிற்சி தேசிய வாரத்தை முன்னிட்டு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் கடந்த 15 திகதி ஹட்டன் டன்பார்...
தேகஆரோக்கிய உடற்பயிற்சி தேசிய வாரத்தை முன்னிட்டு மத்தியமாகன மதுவரிதிணைக்களத்தின் ஏற்பாட்டில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு போட்டிகள் கடந்த 15 திகதி ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது
நிகழ்வில் மத்திய மாகாணத்திற்குற்பட்ட கண்டி நுவரெலியா...
விபத்தொன்று தொடர்பில் இராணுவ மேஜர் உள்ளிட்ட மேலும் ஒருவர் கைது!
பதுளை - கொழும்பு பிரதான வீதியின் உடவெல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ மேஜர் ஒருவரும், இராணுவ சிப்பாய் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஜுப் வண்டியொன்றும், முச்சக்கரவண்டியொன்றும் நேருக்குநேர் மோதுண்டே...
காலி-கராபிட்டிய வைத்தியசாலையில் அதிக பணம் மோசடி
காலி மா நகர சபையின் கீழ் இயங்கும் கராபிட்டிய மருத்துமனைக்கு அருகில் உள்ள வாகன தரிப்பிடமானது கேள்விப்பத்திரம் ஊடாக தனியார் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த கேள்விப்பத்திரத்தை பெற்றுக்கொண்ட நபர் குறித்த இடத்தில் அவரின்...
விடுதலைப்புலிகளுடன் கைது செய்யப்பட்ட இந்தியரை விடுவிக்க மதுரை நீதிமன்றம் மறுப்பு
விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவருடன் கைது செய்யப்பட்ட இந்திய பொதுமகன் ஒருவரை விடுவிக்க சென்னை மேல் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு மறுத்துள்ளது.
நேற்று இது தொடர்பான மனு விசாரணைக்கு வந்தபோது இந்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சயனைட் குப்பிகள்...
13 வயது மாணவி வன்புணர்வின் பின்னரே கொலை! மரண விசாரணையில் தகவல்
வவுனியாவில் கடந்த செவ்வாய்கிழமை உக்குளாங்குளம், 4ஆம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட விபுலானந்தா கல்லூரி மாணவி கெ.ஹரிஸ்ணவி (வயது 13) வன்புணர்வின் பின் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக...
இந்திய செய்மதி திட்டத்துக்கு மாத்திரம் உடன்பாடு
2014ஆம் ஆண்டு சார்க் மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியினால் முன்வைக்கப்பட்ட செய்மதி திட்டத்துக்கு இலங்கை மாத்திரமே உத்தியோகபூர்வமாக இணக்கம் வெளியிட்டுள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் பாகிஸ்தான் உட்பட்ட ஏனைய நாடுகள்...