ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜேர்மன் விஜயத்தினை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
ஆசியா பசுபிக் ஜேர்மன் வணிக சங்கமும், யேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகமும் இணைந்து நடாத்திய " இலங்கை - ஜேர்மன் வணிக பேரவை...
வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது இனந்தெரியாதவர்கள் நடத்திய தாக்குதல்
வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது இனந்தெரியாதவர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் இன்று வியாழனன்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உக்குளாங்குளத்தில் தற்கொலை செய்து...
அதிர்ச்சி ஆனால் உண்மை! கழிவறைக்குள் பிரசவித்த குழந்தை
கனடா- குழந்தைகள் எப்போதும் வைத்தியசாலையில் பிறப்பார்கள்.சில சமயம் பெற்றோர் எதிர்பார்த்ததை விட வேகமாக பிறந்து விடுவார்கள்.ஆனால் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் வினிபெக்கை சேர்ந்த தம்பதியர்களிற்கு காதலர் தினத்தன்று குழந்தை பிறந்துள்ளது.
இது ஒரு வகையான...
பட்டதாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது லங்காசிறி ஊடகவியலாளர் சேகு சதகத்துல்லா கடுமையான தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளார்.
கொழும்பு - கோட்டை பகுதியில் இன்று வேலையில்லா பட்டதாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது லங்காசிறி ஊடகவியலாளர் சேகு சதகத்துல்லா கடுமையான தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதிமன்ற உத்தரவை மீறி பிரவேசிக்க முயற்சித்த வேளையில் கலகத்...
13 வயதுடைய பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா உக்குளாங்குளம் 04ம் ஒழுங்கையில் 13 வயதுடைய பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா உக்குளாங்குளம் 04ம் ஒழுங்கையில் வசித்து வரும் பாடசாலை மாணவி இன்று மதியம்...
மலையக தமிழ் பாடசாலைகளுக்கு இதுவரை நியமனம் பெற்றுள்ள 200க்கும் மேற்பட்ட உதவி ஆசிரியர்கள்
மலையக தமிழ் பாடசாலைகளுக்கு இதுவரை நியமனம் பெற்றுள்ள 200க்கும் மேற்பட்ட உதவி ஆசிரியர்கள் விலகி சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது - நான் அமைச்சராக இருந்தால் இவ்வாறான நிலைக்கு இவர்களை தள்ளிவிட்டுருக்க மாட்டேன் - பாராளுமன்ற...
வவுனியா ராஜ் முன்பள்ளியின் மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி
வவுனியா யேசுபுரம், புதிய வீட்டுத்திட்டத்தில் அமைந்துள்ள ராஜ் முன்பள்ளியின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கிராம சேவையாளர் திரு ஜி.எஸ்.நந்தகோபாலன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இவ் நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா நகர சபையின்...
கிளிநொச்சி இளைஞன் கண்டு பிடிப்பில் சாதனை…!
குறைந்தளவு நிலத்தில் நெற் பயிர்செய்கையை மேற்கொண்ட விவசாயிகள் அதை இலகுவாக அறுவடை செய்யும் நோக்கோடு பல தோல்விகளின் பின் கிளிநொச்சி இளைஞனால் புதிய அரிவு வெட்டும் இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பரீட்சார்த்த முயற்சியும்...
பள்ளியில் இருந்து பிடிக்கப்பட்ட சிறுத்தை தப்பி ஓட்டம்: அச்சத்தில் மக்கள்
பெங்களூரூவில் தனியார் பள்ளியில் இருந்து பிடிக்கப்பட்ட சிறுத்தை உயிரியல் பூங்காவில் இருந்து தப்பி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு வர்த்தூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 7ஆம் திகதி சிறுத்தை ஒன்று புகுந்தது...
இந்தியாவின் சுத்தமான நகரங்கள்: 3வது இடத்தில் திருச்சி.. சென்னையின் இடம் என்ன?
இந்தியாவின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் மைசூர் முதல் இடத்தையும் திருச்சி 3 வது இடத்தையும் பிடித்துள்ளன.
சுத்தமான நகரங்கள் குறித்து இந்திய தர ஆணையம் நடத்திய ஆய்வுகளின் முடிவுகளை மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை...