போதை மருந்து கடத்திய நபருக்கு கொடூர தண்டனை: ரஷ்ய பிரிவினைவாதிகள் அட்டகாசம் (வீடியோ இணைப்பு)
ரஷ்யாவில் போதை மருந்து கடத்திய நபருக்கு ஐ.எஸ்.குழுவினர் போன்று அங்குள்ள பிரிவினைவாதிகள் தண்டனை வழங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு உக்ரைன் பகுதியில் வைத்து ரஷ்ய பிரிவினைவாதிகள் இந்த கொடூர தண்டனையை நிறைவேற்றியதுடன் அதை...
நெடுங்கேணி வவுனியா வடக்கு பலநோக்குகூட்டுறவுச்சங்கத்தின் ஊழியர்களால் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுப்பு
வவுனியா பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தில் பணியாற்றும் 18 பேர் தங்கள் கடமையை புறக்கணித்து 9 கோரிக்கைகளை முன் வைத்து இக் கோரிக்கைகளுக்கு தீர்வு தரப்படாத பட்சத்தில் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
பொதுச் சபையின்...
ஒரு வயது குழந்தையை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட ஜேர்மனி: காரணம் என்ன?
ஜேர்மனி நாட்டில் புகலிடம் கோரி பெற்றோர்களுடன் வந்த 20 மாதக் குழந்தையை ஒரு வாரக் காலத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாரு அந்நாட்டு குடியமர்வு துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.அல்பேனியா நாட்டை சேர்ந்த Eduart மற்றும்...
3 வயது மகனை காரை ஏற்றி கொன்ற தாயார்: விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவு?
பிரித்தானிய நாட்டில் 3 வயது மகனை காரை ஏற்றி கொன்ற தாயாருக்கு நீதிமன்றம் மன்னிப்பு அளித்து விடுதலை செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இங்கிலாந்தில் உள்ள Watton என்ற நகரில் Stephen...
சுவிஸில் உதயமாகும் புதிய நினைவுச்சின்னம்: 15 ஆண்டுகள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி
உலகையே தன் நகைச்சுவையால் கட்டிப்போட்ட சார்லி சாப்ளினின் வரலாறு மற்றும் அவருடைய நாடகங்களை விளக்கும் வகையில் சுவிஸில் அவர் வசித்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நகைச்சுவைக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கியதுடன்,...
திருமணத்திற்கு சென்ற மணப்பெண்ணிற்கு நேர்ந்த சோகம்: கடவுளாக வந்து உதவிய பொலிசார்
சுவிட்சர்லாந்து நாட்டில் காதலர் தினத்தன்று திருமணம் செய்துக்கொள்ள ஏற்பாடுகள் தயார் நிலையில் இருந்தபோதிலும், மணப்பெண்ணிற்கு ஏற்பட்ட கடைசி நிமிட சோகம் திருமணத்தை நிறுத்துமளவிற்கு சென்றுள்ளது.சுவிஸின் பேர்ன் மாகாணத்தை சேர்ந்த Fatima(26) என்ற பெண்ணும்...
சிசிலியாவின் வைத்தியசாலை மாற்றத்துக்கு விளக்கம் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சிசிலியா கொத்தலாவல தேசிய வைத்தியசாலையிலிருந்து சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதற்கான காரணத்தை தனக்கு சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தனியார் வைத்தியசாலையொன்றில்...
நெற்செய்கைக்கான உரமானியம் பெறமுடியாமல் தவிக்கும் மாந்தை கிழக்கு பிரதேச விவசாயிகள்
காலபோக நெற்செய்கையை மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு பாண்டியன்குளம் கமநல சேவை நிலையத்தினால் வழங்கப்படும் விவசாய உள்ளீட்டுப் பொருட்களான பசளைகள் உரிய முறையில் பெற்றுக்கொள்ளவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பசளை விநியோகத்திற்காக குறிக்கப்பட்ட காலப்பகுதியில் கமநலசேவை...
இலங்கை கடற்படையினர் தாக்குதல் – தமிழக மீனவர்களுக்கு காயங்கள்
கச்சத்தீவு பகுதியில் வைத்து தமிழக மீனவர்கள் சிலரை இலங்கை கடற்படையினர் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது 10 தமிழக மீனவர்கள் உட்காயங்களுக்கு உட்பட்டுள்ளனர். இரும்புக்கம்பிகளை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தமிழக...
தெற்கு அதிவேக பாதையில் பாரிய விபத்து
தெற்கு அதிவேக பாதை, பின்னதுவ பகுதியில் நேற்று மாலை வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
சிற்றூர்தியுடன் பஸ்ஸொன்றும் ஜீப் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...