CCTV வீடியோக்களை வெளிநாட்டு ஆய்வுக்கு அனுப்பப்படாமை அம்பலம்
பிரபல ரகர் வீரர் வசிம் தாஜுதீனின் கொலை தொடர்பான சி.சி.ரீ.வி. வீடியோக்களை வெளிநாட்டுக்கு அனுப்பி அறிக்கையொன்றை பெறுமாறு நீதிமன்றம் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டு ஒருமாதம் கடந்தும் இன்னும் அவை பகுப்பாய்விற்காக வெளிநாட்டுக்கு அனுப்பப்படவில்லை என்பது...
இலங்கை விசாரணைகளுக்கு ஐ.நா பேரவை 15 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கு ஐ.நா மனித உரிமைப் பேரவை 15 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது
இலங்கை குறித்த விசாரணைகளுக்காக ஐக்கிய நாடுகள் மனpத உரிமைப் பேரவை பதினைந்து...
மாரப்பன மற்றும் பொன்சேகா விரைவில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்
நாடாளுமன்ற உறுப்பினர்களான திலக் மாரப்பன மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஆகியோர் விரைவில் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இந்த இருவருக்கும் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மறைந்த...
நாட்டைப் பிரிக்கவே வடக்குக்கு புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமனம்
நாட்டை இரண்டாக பிளவுபடுத்தி தமிழீழத்தை அடைவதற்கான நல்லாட்சி அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை பளிஹக்கார முன்னெடுக்காததன் விளைவாகவே வடக்குக்கான புதிய ஆளுநர் நியமனம் இடம்பெற்றுள்ளது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற...
வெலிசர கடற்படை முகாமை தீவிரமாக சோதனையிட்ட புலனாய்வுப் பிரிவினர்
வெலிசர கடற்படை முகாமை தீவிரமாக சோதனையிட்ட புலனாய்வுப் பிரிவினர் வெலிசர கடற்படை முகாமை, புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக சோதனையிட்டுள்ளனர்.
புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் வெலிசர கடற்படை முகாம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றின்...
கூட்டு எதிர்க்கட்சியினரை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார் – வாசுதேவ நாணயக்கார
கூட்டு எதிர்க்கட்சியினரை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பொரளை என்;.எம். பெரேரா கேந்திர நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்...
நான்கு பிக்குகளையும் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு உத்தரவு
ஹோமாகம பொலிஸில் நேற்று சரணடைந்து, இன்று செவ்வாயக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு பிக்குகளையும் இன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு ஹோமாகம மஜிஸ்ட்ரேட் நீதவான் ரங்க திஸாநாயக்க நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த ஜனவரி...
ஜனாதிபதி சாதாரண விமானம் மூலம் ஜேர்மனி விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாதாரண விமானம் ஒன்றின் மூலம் ஜேர்மனிக்கு விஜயம் செய்துள்ளார்.
மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி நேற்று முற்பகல் 9.37 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக ஜேர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார்.
கட்டார்...
ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் குறுகிய கால பதவி நீடிப்பை வழங்குவார் – பரணகம குழு நம்பிக்கை
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசின் காலப்பகுதியில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், இந்த ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை குறுகிய கால...
சுதந்திரக்கட்சி மீளவும் விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீளவும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான விண்ணப்பங்களை கோருவதற்கு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தெரிவதற்காக மீளவும் விண்ணபங்கள் கோரப்பட உள்ளன.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்காக விண்ணப்பங்களை...