தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு அழைப்பு
புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கு மக்கள் கருத்தறியும் அமர்வு, யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. வடக்கு மாகாணத்தில் இறுதியாக இடம்பெறவுள்ள இந்த அமர்வில் பொதுமக்களைப் பங்கெடுத்து தமது கருத்துகளைப் பகிருமாறு த.தே....
உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் கட்டமைப்பை செம்மை படுத்த வேண்டியத் தருணத்தில் இருக்கின்றோம். அதற்கு உறுப்பினர்கள், கிளை அமைப்புகள் ஒத்துழைப்பினை நல்க வேண்டும்.
இயக்க நிருவாக மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் இச்சிறப்பு பேரவைக்...
அரசியல் கைதிகள் மீதான வழக்கை மீளப்பெற சட்டமா அதிபருடன் பேச்சு
தமிழ் அரசியல் கைதிகள் மீதான வழக்குகளை மீளப்பெறுவது தொடர்பில் இந்த வாரம் சட்டமா அதிபருடன் பேச்சு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இந்தத் தகவலைத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட...
மஹிந்தவின் தோல்விக்கு என்ன காரணம்? – கோத்தபாய
இந்தியாவைத் திருப்திப்படுத்தக் கூடிய வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடிக்காமையால், ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வி அடைந்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை...
நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்படும் கலகொட அத்தே ஞானசார தேரர்
பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலேயே இவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம்...
தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடவில்லை தமிழர்கள் – சிவாஜிலிங்கம்
தமிழ் மக்கள் இன்னமும் தனிநாடு என்ற கோரிக்கையிலிருந்து விடுபடவில்லை. மக்களின் எதிர்கால நலனுக்காக கூட்டாட்சி முறைமையில் வாழும் யோசனையை முன்வைக்கின்றோம் என மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற,...
கூகுள் இன்டர்நெட் வலையமைப்பு இலங்கையில் ஆரம்பம்
இலங்கை இன்று முதல் பலூன் வழி கூகுள் இன்டர்நெட் வசதியை பயன்படுத்தும் நாடாக மாற்றம் பெற்றுள்ளது.
பலூன் மூலமான இன்டர்நெட் சேவையொன்றை அறிமுகப்படுத்தும் கூகுள் நிறுவனத்தின் பரீட்சார்த்த முயற்சி நேற்று முதல் இலங்கையில் ஆரம்பமாகியுள்ளது.
இதற்காக...
குற்றவாளியைக் காப்பாற்றுவது பாதிக்கப்பட்டவருக்கு அநீதி இழைப்பதாகும்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மின்சாரக் கதிரையில் இருந்து காப்பாற்றினேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இத்தகைய கருத்து முன்னரும் கூறப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மின்சாரக் கதிரையில் இருந்து காப்பாற்றினேன்...
மஹிந்தவின் மனைவியையும் மூத்த மகனையும் காப்பாற்றிய மைத்திரி
ஷிரந்தி ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று யோசனை முன்வைக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை தவிர்த்தார் எனவும் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த சந்தர்ப்பத்திலேயே மகிந்த...
வடக்கு அபிவிருத்திக்கு மூன்று இலட்சம் கோடி தேவை; ரணிலுடனான சந்திப்பில் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல்!
வடக்கு மாகாணத்தில் அடையாளம் காணப்பட்ட தேவைகளை நிறைவு செய்வதற்கும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் மூன்று இலட்சம் (300,000) கோடி ரூபாய்கள் தேவைப்படுவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும்,...