செய்திகள்

தோட்டத்தில் வேலை செய்கின்ற தொழிலாளர்களுக்கு வீடு இல்லை இடிந்து விழுந்தால் எங்களது பிள்ளைகளை பறிகொடுக்க வேண்டிய நிலை

  புதிய நல்லாட்சி  அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் விரைவில் தங்களது பிரதேசத்திற்கும் கிடைக்கும்  என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக நோர்வூட்  மேல்பிரிவு தோட்ட மூன்று லயத்து மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றார்கள் நோர்வூட்  பொலிஸ்...

காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.

  காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில், தமது பதவிக்காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்குமாறு பரணகம குழு ஜனாதிபதியிடம் விடுத்துள்ள...

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படை வரலா

    தளத்தில் தமிழீழ வான்படையின் கரும்புலிகள்… அண்ணன்கள் ரூபனும்,சிரித்திரனும்! வான்புலிகள் (Tamileelam Air Force – TAF) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வான்படைப் பிரிவாகும். ஆங்கிலத்தில் Air Tigers, Flying Tigers, Sky Tigers என்று...

நாட்டில் ஊடக சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜே.என்.பி கட்சி தெரிவித்துள்ளது.

  நாட்டில் ஊடக சுதந்திரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஜே.என்.பி கட்சி தெரிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கம் ஊடகங்கள் மீது அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகத் தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில் பிரதமர் கருத்து வெளியிட்டு...

இலங்கை சமாதான முனைப்புக்கள் குறித்து மங்கள அமெரிக்காவிற்கு விளக்கம்

  இலங்கையின் சமாதான முனைப்புக்கள் குறித்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவிற்கு விளக்கம் அளிக்க உள்ளார். நீடித்து நிலைக்கக் கூடிய சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் புதிய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் முனைப்புக்கள் குறித்து...

பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் அரசியல் கைதிகளா?

  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அல்.ஹசைன் வடமாகாணத்திற்கு விஜயம் செய்த போது கூறிய கூற்று ஒன்று புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலி செயற்பாட்டாளர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில்...

யோசிதவிற்கு ஆதரவு தெரிவித்த நான்கு கடற்படை வீரர்கள் பணி இடைநிறுத்தம்

யோசித ராஜபக்ஸவிற்கு ஆதரவு தெரிவித்த நான்கு கடற்படை வீரர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர். பணச் சலவை செய்த குற்றச்சாட்டின் பேரில் யோசித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ரகர் போட்டியொன்று...

வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் மீண்டும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்தில் மீண்டும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் உடற்பயிற்சி ஆசிரியர் சுந்தராங்கன் மாற்றம் சரியானது என்கின்றார் வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா. கடந்த இரு வாரங்களாக வவுனியாவிலுள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான தமிழ் மகா வித்தியாலயத்தில்...

யாழ் தாவடியில் வாள்வெட்டுக் குழுவின் பெரும் அட்டகாசம்!

வாள், கோடரிகளுடன் ஆயுதக்குழு ஒன்று, வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்பஸ் தரை துரத்தித் துரத்தி தாக்கியமையால் நேற்றிரவு தாவடியில் பதற்ற நிலை காணப்பட்டது. குறித்த குடும்பஸ்தர் காயத்துடன் அந்தப் பகுதியிலுள்ள வீடொன்றின்...

மஹிந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும் – எஸ்.பீ.திஸாநாயக்க

ஒரு கட்சியில் இருந்த வண்ணம் புதிய கட்சியொன்றை ஸ்தாபிக்கின்றமை தொடர்பில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவரும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளை, கட்சியின் ஆலோசகராக செயற்பட்டு வரும் மஹிந்த...