சர்வதேச விசாரணைகள் இலங்கைக்குள் வர மகிந்தவே காரணம்: எஸ்.பி.திஸாநாயக்க
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவே சர்வதேச விசாரணை ஆணையாளர்களை இலங்கைக்குள் முதன் முதலாக அழைத்து வந்தார் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசதகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு...
காலை உணவு விஷமானதில் 20 மாணவர்கள் வைத்தியசாலையில்
காலை உணவு விஷமானதில் 20 மாணவர்கள் மினுவங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை பலபோவ கனிஷ்ட வித்தியாலயத்தில் வழங்கப்பட்ட காலை உணவே இவ்வாறு விஷமடைந்தள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
அதாவது 8 மற்றும் 9 வயதான...
அரசிலிருந்து சு.க. அமைச்சர்களை பிரித்தெடுக்க மஹிந்த அணி திட்டம்
தேசிய அரசில் இணைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அதிலிருந்து வெளியேற வேண்டும், கைதுவேட்டைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பது உட்பட ஐந்து தீர்மானங்களை அதிரடியாக நிறைவேற்றியுள்ளனர் மஹிந்தவுக்கு சார்பான உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்.
ஸ்ரீலங்கா...
சுனாமி கிராமத்தில் படையெடுக்கும் நாக பாம்புகள்
காலி- வலந்துவ மகளிர் கல்லூரிக்கு அருகில் உள்ள சுனாமி கிராமத்தில் நாக பாம்புகள் படை எடுப்பதால், மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
இந்த கிராமத்தில் உள்ள வீடுகளுக்குள் நாக பாம்புகள் அதிகளவில் வருவதாக கூறப்படுகிறது.
2004ஆம் ஆண்டு...
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற ஐவர் நாடுகடத்தல்! குடியகல்வுப் பிரிவினர் விசாரணை
சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா சென்ற ஐந்து இளைஞர்கள் மீண்டும் நாடுகடத்தப்பட்ட நிலையில் இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்துள்ளனர்.
குறித்த ஐந்து இளைஞர்களும் கடந்த ஜனவரி 08ம் திகதி பேருவளை பிரதேசத்தில் இருந்து படகொன்றின் மூலம்...
நீச்சல் தடாகத்தில் விழுந்து சிறுவன் பலி
ஆறு வயது சிறுவனொருவன் நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
பதுரலிய பிரதேசத்திலேயே இந்த சம்பவம் நேற்று (14) இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுவன் உறவினர்கள் சிலருடன் சுற்றுலாவிற்காக அப்பிரதேசத்துக்கு வருகை தந்துள்ளதாகவும், இதன்போது அங்குள்ள விடுமுறை விடுதியொன்றில்...
பொலிசாரின் காதை கடித்து துப்பிய நபர்
ஜேர்மனி நாட்டில் உள்ள மதுக்கடையில் வாலிபர்கள் இருவர் அடிதடியில் ஈடுப்பட்ட போது அதனை தடுக்க சென்ற பொலிசாரின் காதை கடித்து துப்பிய வாலிபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியின் Baden-Wurttemberg மாகாணத்தில் உள்ள Stuttgart...
இலங்கையில் பெண்களின் தற்கொலை வீதம் அதிகரிப்பு
பெண்களின் தற்கொலை வீதம் அதிகரித்து செல்வதாக ஐக்கிய இராச்சியத்தின் அரச மருத்துவ சபையின் விசேட நிபுணர் அசங்க விஜேரட்ன தெரிவித்துள்ளார்.
காதலர் தினத்தை அடுத்து இந்த சதவீதம் வேகமாக அதிகரிப்பதாக, மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து...
நட்பு ரீதியான கப்பலுக்கு அமோக வரவேற்பு
ஜப்பான் நட்பு ரீதியான கப்பல் நான்கு வருடங்களின் பின்னர் கொழும்பு துறைமுகத்தை நேற்று வந்தடைந்தது.
12 நாடுகளைச் சேர்ந்த சுமார் 243 பேர் இந்த கப்பலில் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கப்பல் 28ஆவது...
கோத்தாவை கைது செய்ய பணிப்புரை கிடைக்கவில்லை! பொலிஸார் தகவல்
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஸவை கைது செய்ய சட்ட மா அதிபர் திணைக்களத்திடமிருந்து பணிப்புரை கிடைக்கவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பல்வேறு ஊடகங்களும் கோத்தாபாய விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று செய்திகளை சூசகமாக தெரிவித்திருந்தன.
இந்தநிலையிலேயே,...