போர் புகைப்படக்காரரின் நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்
போர் நடைபெறும் பகுதியில் எந்த உதவியும், ஆறுதலும் இல்லாமல் வசிக்கும் பெண்கள் தொடர்பாக புகைப்படக்காரர் ஒருவர் எடுத்துள்ள புகைப்படங்கள் நெஞ்சை உருக்குவதாக உள்ளன.உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்நாட்டு கலவரம், போர் ஆகியவை காரணமாக...
பத்து வயது சிறுவனின் நெகிழ வைக்கும் கடிதம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பத்து வயது சிறுவன் ஒருவன் எழுதிய நெகிழ வைக்கும் கடிதத்திற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.கலிபோர்னியா மாகாணத்தில் வசித்துவருபவர் 22 வயதான Tylor Sloan, இவர் ஆக்லாண்டு பகுதியில்...
மைத்திரி வைத்த வெடிகுண்டு! சிதறி போன மஹிந்தவின் கனவு
இலங்கையின் தேசிய அரசாங்கத்திற்கு எதிராக புதிய எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்குவதில் மஹிந்த ஆதரவு உறுப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜபக்ஷர்களின் பூரண ஆதரவுடன் நடைபெறும் இந்த நடவடிக்கைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை...
104 வயதிலும் சுறுசுறுப்பாக வாழ்ந்து வரும் இரட்டை சகோதரிகள்
பிரான்ஸ் நாட்டில் 104 வயதினை கடந்தும் இளம்பெண்களை போல் சுறுசுறுப்பாக வாழ்ந்து வரும் இரட்டை சகோதரிகள் தங்களுடைய ஆரோக்கியமான நீண்ட ஆயுளின் ரகசியத்தை உருக்கத்துடன் பகிர்ந்துள்ளனர்.மத்திய பிரான்ஸில் உள்ள Onzain என்ற நகரில்...
நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்
நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் நகரில் இன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் விளைவாக பாறைகள் கடலுக்குள் சரிந்து விழுந்தன.நியூசிலாந்தின் தெற்குப் பகுதி தீவுநகரான கிறைஸ்ட் சர்ச் நகரில் இருந்து கிழக்கே சுமார் 15 கிலோமீட்டர்...
காகிதத்தில் உள்ள வார்த்தைகளை படிக்கும் அதிசய நாய்
பிரித்தானியாவில் காகிதத்தில் எழுதப்பட்ட வார்த்தைகளை படித்து புரிந்துக்கொண்டு அதன்படி செயல்படும் அதிசய நாய் ஒன்று அந்நாட்டில் உள்ள பள்ளியில் வளர்க்கப்பட்டு வருவதாக வியக்க வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.நாய்கள் பொதுவாக வாயால் உத்தரவிடப்படும் வார்த்தை...
இலங்கையில் நவி.பிள்ளைக்கு நடந்ததே, அல் ஹுசேனிற்கும் நடந்ததா..?
நவநீதம் பிள்ளைக்கு நடந்ததை யாரும் மறக்க மாட்டார்கள் அவையே இன்றைய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனிற்கும் நடந்தது.
இலங்கையின் நடவடிக்கையை வெளிநாட்டவர் நன்கறிவர்.
வடமாகாண சபையின் நிலைப்பாடுகள் சரியா அவற்றினை...
கண்ணீருடன் 8,000 கி.மீ நடைப்பயணத்தை தொடங்கிய தாயார்
பிரித்தானியா நாட்டில் குணப்படுத்த முடியாத நோயால் உயிரிழந்த தன்னுடைய மகளை போல் இனி யாரும் உயிரிழக்க கூடாது என்ற எண்ணத்தில் தாயார் ஒருவர் நிதி திரட்ட சுமார் 8,000 கி.மீ தூரம் நடைப்பயணத்தை...
ஒபாமாவை தொலைபேசியில் அழைத்துபேசிய புடின்
தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் இணைந்துசெயல்படுவோம் என்று ஒபாமாவை தொலைப்பேசியில் தொடர்புக்கொண்டு புடின் கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் பல ஆண்டு காலமாகவே பனிப்போர் இருந்துவருவதாக கூறப்படுகிறது.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு...
30 ஆண்டுகளில் ரோபோக்களால் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படும்
இன்னும் 30 ஆண்டுகளில் ரோபோக்கள் காரணமாக 50 சதவீத மனிதர்கள் வேலை இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.நவீன கண்டுபிடிப்புகள் மூலம் உலகம் முழுவதும் இயந்திரமயமாகி கொண்டுவருகிறது.
விரைவில் மனிதர்களின் வேலைகள்...