புதிய அரசியல் சாசனம் தொடர்பில் வெளிநாடு வாழ் இலங்கையர்களிடம் கருத்து கோரப்படும்: லால் விஜேயநாயக்க
புதிய அரசியல் சாசனம் தொடர்பில் வெளிநாடு வாழ் இலங்கையர்களிடம் கருத்து கோரப்படும் என புதிய அரசியல் சாசனம் தொடர்பிலான மக்கள் கருத்தறியும் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார்.
வீடியோ கான்பிரன்ஸ் முறையில்...
பொய்ப் பிரச்சாரம் செய்யும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்: நிதி அமைச்சர்
பொய்யானப் பிரச்சாரங்களில் ஈடுபடும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சில் நேற்று மாலை நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர்...
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படாவிட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும்! தினேஸ் குணவர்தன
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படாவிட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீர்கொழும், கொச்சிகடே ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி மன்றஉறுப்பினர்கள்...
மருத்துவ அதிகாரிகள் சங்கப் பொதுச் செயலாளரிடம் புலனாய்வுப் பிரிவு விசாரணை!
மருத்துவ அதிகாரிகள் சங்கப் பொதுச் செயலாளர் டொக்டர் நலிந்த ஹேரத்திடம் புலனாய்வுப் பிரிவினர் அண்மையில் விசாரணை நடத்தியுள்ளனர்.
புலனாய்வுப் பிரிவிற்கு அழைத்து டொக்டர் நலிந்த ஹேரத்திடம் வாக்குமூலமொன்றை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச மருத்துவர்கள் சங்கத்தினால்...
அமைச்சுக்களை மேற்பார்வை செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுக்கள்!
அமைச்சுக்களை மேற்பார்வை செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட விசேடகுழுக்கள் நியமிக்கப்பட உள்ளன.
அனைத்து அமைச்சுக்களையும் கண்காணிப்பதற்காக 15 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பத்து குழுக்களை நியமிக்க ஜனாதிபதியும், பிரதமரும் தீர்மானித்துள்ளனர்.
இந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்களில்...
21 முறை ஏமாந்த தமிழ் இனம்,எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும் ஏமாறலாமா…?
இதுவரை தமிழர் தொடர்பான 21.படிநிலைகளில் பேச்சு வார்த்தையும் ஒப்பந்தங்களும் நடந்துள்ளது இதில் தமிழர்களுக்குச் சாதகமான ஒரு நகர்வும் நடக்கவில்லை மாறாக லட்ச்சக் கணக்கில் தமிழினம் அழிந்ததுதான் மிச்சம்.அதில் சிங்களவரும் புத்தரும் வடக்குக் கிழக்கில்...
வவுனியாவில் டெங்கு ஒழிப்பு விசேட நிகழ்ச்த்திட்டம்.
வவுனியாவில் டெங்கு ஒழிப்பு விசேட நிகழ்ச்த்திட்டம்.
வவுனியாவில் இன்று (14-02) டெங்கு ஒழிப்பு விசேட நிகழ்ச்சித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவ்விசேட நிகழ்ச்சித்திட்டமானது வவுனியா பொலிசார், வவுனியா நகரசபை, வவுனியா முச்சக்கர வாகன சங்கம் மற்றும்...
மஹிந்த ராஜபகஷ தலைமயில் புதிய அரசியல் பயணம்-கூடியது கூட்டம் எட்டிப் பார்த்த நாமல்
மஹிந்த ராஜபகஷ தலைமயில் புதிய அரசியல் பயணம் ஒன்றை ஆரம்பிக்கும் முகமாக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ஒன்றுகூடல்களில் ஒரு நிகழ்வாக சுதந்திர கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.
நீர்கொழும்பு கொச்சிகடை பிரதேச...
முல்லைத்தீவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அற்ற முல்லைத்தீவு மாவட்டத்தை உருவாக்குவோம் என சங்கமி பொங்கல் அமைப்பினால் நிகழ்வு
முல்லைத்தீவில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் அற்ற முல்லைத்தீவு
மாவட்டத்தை உருவாக்குவோம் என சங்கமி பொங்கல் அமைப்பினால் நிகழ்வு
ஒன்று முல்லைத்தீவில் இடம் பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக காதலர் தினத்தை முன்னிட்டு
பெண்களுக்கு கெதிரான...
பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் முல்லைத்தீவில் விடுமுறை விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் முல்லைத்தீவில் விடுமுறை விடுதி
திறந்து வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் அரசாங்க அதிபர் ரூபவதி கேதிஸ்வரன் தலமையில் 14.02.2016
அன்று இடம் பெற்ற நிகழ்வில் 2 மாடி கொண்ட 25 அறைகளைக் கொண்ட விடுமுறை
விடுதி...