காதலர் தினம் என்றால் என்ன? கி.பி. 496ம் ஆண்டு ஜெலாசியஸ் என்ற போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டது.
காதலர் தினம் என்றால் என்ன?
இன்று உலகம் எங்கிலும் காதலர் தினம் என்பதாக கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் எங்கிலும் இந்த நாளை, வாலண் டினா தினம் என்பதாக அழைப்பார்கள். வாலண்டினா என்பது ஒரு கிறித்துவ ஆண்...
செல்ஃபி எடுத்தபோது கால்வாயில் மூழ்கி 3 மருத்துவ மாணவ மாணவியர் பலி
செல்ஃபி எடுத்தபோது 3 மருத்துவ மாணவியர் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டு பலியான சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில், நேற்று மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில் ...
பொலிஸ் நிலையத்திற்குள் தற்கொலைக்கு முயன்ற நபர்
அம்பலாந்தொட்ட பொலிஸ் நிலைய சிறையில் சுருக்கிட்டு கொண்ட நபரொருவர், ஆபத்தான நிலையில் ஹம்பாந்தொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக குறித்த சந்தேக நபர் நேற்று அம்பலாந்தொட்ட பொலிஸார்...
துறைநீலாவணையில் தகவல் சேகரிக்கச் சென்ற உத்தியோகத்தர் மீது தாக்குதல்
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணையில் கடமையில் ஈடுபட்டிருந்த சமுர்த்தி உத்தியோகத்தரை மூவர் இணைந்து தாக்கியதில், குறித்த உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் தம்பிப்பிள்ளை விநாயகமூர்த்தி, சக உத்தியோகத்தர்களுடன்...
வடக்கு மக்களின் கதாநாயகன் பிரபாகரன் – கோத்தாபய
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே வடக்கிலுள்ள தமிழ் மக்களின் கதாநாயகனாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச.
ராஜபக்ச ஆட்சியை வெளிப்படையாக கண்டிக்கும் வகையிலேயே, மக்கள் உங்களைத் தோற்கடித்தனர் என்று நினைக்கிறீர்களா...
2015ஆம் ஆண்டில் அதிவேகப் பாதைகளில் அதிக விபத்துக்கள்
2015ஆம் ஆண்டின் தெற்கு அதிவேகப் பாதை மற்றும் கட்டுநாயக்க அதிவேகப் பாதை ஆகியவற்றில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் அது சம்பந்தமான அறிக்கையை இலங்கை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, தெற்கு அதிவேகப் பாதையில் மாத்திரம்...
பேரூந்தில் ஏற முற்பட்ட நபர் தவறி விழுந்து மரணம்
கடுவெல, ஹங்வெல்ல பிரதேசத்தில் பேரூந்தில் ஏறுவதற்கு முற்பட்ட போது, பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
கொழும்பில் இருந்து ஹங்வெல்ல நோக்கி சென்ற தனியார் பேரூந்து ஒன்றிலேயே இந்தச் சம்பவம்...
தலவாக்கலையில் ஆலயம் உடைப்பு – உண்டியல் பணமும் கொள்ளை
தலவாக்கலை லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை மட்டுக்கலை மேற்பிரிவு தோட்டத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்த உண்டியல் பணம், அம்மன் கழுத்தில் இருந்த தாலி என்பன திருடப்பட்டுள்ளதாக லிந்துலை...
சட்டத்திலுள்ள குறைபாடுகளைக் கண்டுபிடிக்க விசேட ஆராய்ச்சிப் பிரிவு – நீதியமைச்சர்
நாட்டில் தற்போது அமுலில் உள்ள சட்டங்களில் நிலவும் குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கான விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சில் நேற்று நடைபெற்ற...
இலங்கை – இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு
இலங்கை மற்றும் இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர்களுக்கு இடையில் நேற்று (12) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர மற்றும் இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் சர்பானந்த சொனோவால் ஆகியோருக்கு...