செய்திகள்

இரவு நேரங்களிலும் தபாலகங்களை திறக்க நடவடிக்கை

வீதி சட்டதிட்டங்களை மீறும் வாகன சாரதிகளுக்காக பொலிஸாரினால் வழங்கப்படும் தண்டப்பணத்தினை செலுத்துவதற்காக நாடு பூராகவும் பிரதான நகரங்களில் உள்ள தபால் காரியாலங்களை இரவு 8 மணி வரைக்கும் திறந்து வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் த.தே.கூட்டமைப்பினர் எதிர்வரும் 23ம் திகதி ஜனாதிபதியைச் சந்திப்பார்கள் – மாவை சேனாதிராஜா

பல வருட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்ட நிலையிலும் அவையணைத்தும் நிறைவேற்றப்படாத நிலையில் மீண்டும் தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை...

வடமாகாணசபைக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள அரச தரப்பும், இலஞ்ச ஊழலும்

அண்மைக்காலமாக வடமாகாணசபையின் அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்குமிடையில் கருத்து வேறுபாடுகள், ஊழல் மோசடிகள் என்பன தொடர்பாக பாரிய பிரச்சினைகள் உருவெடுத்துள்ளது. வடக்கு முதலமைச்சருக்கு முதுகு சொறியும் ஒரு தரப்பினரும், அவைத்தலைவருக்கு முதுகு சொறியும் மற்றொரு...

மஹிந்த – பசில் கூட்டணிக்கு ஆப்பு வைக்கும் அண்ணன் சமல்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சி உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தனது சகோதரர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு எதிராக செயற்பட போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பான உறுதிமொழியை ஜனாதிபதி...

இலங்கையில் அமெரிக்க, இந்திய கொள்கைகளின் நடைமுறை

இலங்கையின் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் யோசனைகள் நல்லிணக்க நடவடிக்கைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏற்கனவே தமிழில் தேசியக்கீதம் இசைக்கப்பட்டமையை இந்தியாவின் யோசனை என்றும் இந்தியாவை சந்தோசப்படுத்துவதற்காகவே தமிழில் தேசியக்கீதம் இசைக்கப்பட்டதாகவும் முன்னாள்...

நீதி சட்டத்தை நிலை நாட்டவேண்டிய பெலிசார் எப்படி நடந்து கொள்கிறார்கள் நீதி அனைவருக்கும் ஒன்றே

நீதி சட்டத்தை நிலை நாட்டவேண்டிய பெலிசார் எப்படி நடந்து கொள்கிறார்கள் நீதி அனைவருக்கும் ஒன்றே

தமிழீழமா சமஸ்டியா என்று காலத்தை வீணாக்க வேண்டாம் – தமிழீழமே தமிழ் மக்களின் முடிவு

“தமிழ்மக்களின் விடுதலைச் சுதந்திரத்தை உருதிபடுத்துவதற்கு தமிழீழமே சரியான தீர்வு” என புதிய அரசியலமைப்பு தொடர்பாக கருத்தறியும் அமர்வில் கருத்துகளை முன்வைக்கும் போது முல்லைத்தீவு மக்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். “தமிழ்மக்களின் விடுதலைச் சுதந்திரத்தை உருதிப்படுத்துவதற்கு தமிழீழமே...

புலம்பெயர் உறவுகள் தாயக மண்ணில் முதலீடுகளை செய்ய வேண்டும் – சிவமோகன்

புலம்பெயர் உறவுகள் தமது தாயக மண்ணில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டுமென வடமாகாணசபை உறுப்பினரும், வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் வலியுறுத்தியுள்ளார். புதுக்குடியிருப்பில் வாகன சுத்திகரிப்பு நிலையம் ஒன்றினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...

பரிசோதனை வீடமைப்பு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

வடக்கு- கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தின் பரிசோதனை வீடமைப்புத் திட்டம் யாழ்.மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்தப் பரிசோதனை வீடமைப்புத் திட்டம், மல்லாகத்திலும் வளலாயிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக...

இரகசிய முகாம்கள் தொடர்பில் அரசு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் –  கூட்டமைப்பு சுட்டிக்காட்டு

வடக்கு, கிழக்கில் காணாமல்போனோர் மற்றும் நாட்டில் இரகசிய முகாம்கள் எங்கு இருக்கின்றன என்பது தொடர்பில் அரசுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான...