செய்திகள்

மஹிந்த புதிய கட்சியை ஆரம்பிக்கட்டும், எனது வேலையை நான் காட்டுகின்றேன் – மைத்திரி 

மஹிந்த ராஜபக்ஸவின் செயற்பாடுகள் தொடர்பில் என்னிடம் அழுது புலம்பி விமர்சனங்களைத் தொடுத்தவர்களே இன்று அவர் பின்னால் வலம் வருகின்றனர். புதிய கட்சி ஆரம்பித்தால் ஆரம்பிக்கட்டும். எனது வேலையை நான் காட்டுகின்றேன். அவர்கள் பாற்சோறு சமைத்த...

யோசித மீதான விசாரணைகள் இடைநிறுத்தம்

கடற்படை லெப்டினன்ட் யோசித ராஜபக்ஸவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து விசாரணைகளையும் இடைநிறுத்தியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். யோசித தற்போது பணச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளமையை அடுத்தே தமது விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர்...

அரச தரப்புடன் கூட்டமைப்பு மேற்கொண்ட கடிதப்பரிமாற்றம் கூறும் செய்தி என்ன? -வி.தேவராஜ்.

  இலங்கையில் நல்லாட்சி அரசாங்கம் தான் பிரசவிக்கவுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் இனவிவகாரத்துக்கான தீர்வு காணப்படும் என்று கூறிவருகின்றது. புதிய அரசியலமைப்புக்கான கருத்துகளைஇ வரைபை அரசியல் கட்சிகள்இ தனிநபர்கள்இ அமைப்புகள் முன்வைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கும்...

இலங்கையின் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் யோசனைகள் நல்லிணக்க நடவடிக்கைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

  இலங்கையின் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் யோசனைகள் நல்லிணக்க நடவடிக்கைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏற்கனவே தமிழில் தேசியக்கீதம் இசைக்கப்பட்டமையை இந்தியாவின் யோசனை என்றும் இந்தியாவை சந்தோசப்படுத்துவதற்காகவே தமிழில் தேசியக்கீதம் இசைக்கப்பட்டதாகவும் முன்னாள்...

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பிளவடைந்தால் தோல்வியை தவிர்க்க முடியாது:

  சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பிளவடைந்தால் தோல்வியை தவிர்க்க முடியாது: ஷான் விஜயலால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் பிளவடைந்தால் தோல்வியைத் தவிர்க்க முடியாது என தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால்...

விபத்தை எற்படுத்திய முச்க்கர வண்டி மாயம்

  கொழம்பு ஹட்டன் பிரதான வீதியில் வட்டவளை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட  குயில்வத்த பகுதியில் வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர் 11 திகதி காலை 7 மணியளவில் ஹட்டன் பகுதியிலிருந்து கினிகத்தேன பகுதிக்கு சென்ற...

முஸ்லீம்களின் மீழ்குடியேற்றம் சம்மந்தமாக அன்று கிளிநொச்சியில் பிரபாகரன் தெரிவித்ததை – தமிழ் தேசிய கூட்டமைப்பு

   கரைதுரைப்பற்று பிரதேச செயலகத்தில் முஸ்லீம் தமிழ் மக்களின் மீழ்குடியேற்றம் பற்றிய விசேட கூட்டம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தலைமையில் இடம் பெற்றது. மேற்படி கூட்டத்தில் பிரதி அவைத் தலைவர் அன்ரனி...

இலங்கையை சேர்ந்த தாய் ஒருவர் வறுமை காரணமாக பிறந்து 6 வாரங்களில் தாயை பிரி்ந்து...

  இலங்கையை சேர்ந்த தாய் ஒருவர் வறுமை காரணமாக பிறந்து 6 வாரங்களே ஆன தனது பெண் குழந்தையை பல வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டு தம்பதியினருக்கு வளர்க்க கொடுத்துள்ளார். அன்று முதல் அந்த குழந்தை பிரித்தானியாவில்...

நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனை செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.

  பாதிக்கப்பட்ட மக்களிடம் உள்ள நீதிக்கான எதிர்பார்ப்பை அறிந்து கொள்ளவே நல்லிணக்க பொறிமுறைகளுக்கான ஆலோசனை செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்கள் சுதந்திரமாகவும், அச்சம் இல்லாமலும் தங்கள் கருத்துக்களை செயலணிக்கு கூறலாம் என தமிழ்த்...

வடமாகாண சபை உருவாக்கப்பட்டு புதிய அலுவலகத்திற்கு பால் காய்ச்சினார் வடக்கு முதல்வர்

  வடமாகாண சபை உருவாக்கப்பட்டு இரண்டரை வருடங்களுக்கு பின்னர் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனின் அலுவலகம் மற்றும் முதலமைச்சர் அமைச்சு அலுவலகம் நிரந்தர கட்டிடத்திற்கு மாற்றப்பட்டிள்ளது. யாழ்.சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வாடகை கட்டிடத்தில் இயங்கிவந்த நிலையில் மாகாணசபை பேரவை...