மஹிந்த ஆதரவாளர்கள் எட்டுப் பேருக்கு எதிராக அதிரடி நடவடிக்கை
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டு வரும் 8 பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்கப்பட உள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இன்று...
உயிரிழப்பு ஏற்படுத்தும் சாரதிகள் மீது இனிமேல் கொலைக்குற்ற வழக்குகள்! இளஞ்செழியன்
விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனச் சாரதிகளுக்கு எதிராக, இனிமேல் விபத்துச் சாவு என்று வழக்குத் தாக்கல் செய்யப்படாமல், கொலைக் குற்றம் என்றே வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டும். இவ்வாறு யோசனை முன்வைத்துள்ளார் யாழ்ப்பாணம்...
ஆசிரியையை முழங்காலிட வைத்த அமைச்சர் விளையாட்டுப் போட்டிக்கு தலைமை தாங்கினார்
கடந்த வருடம் ஆசிரியை ஒருவரை மாகாண சபை அமைச்சர் ஒருவர் முழங்காலிட வைத்த சம்பவமானது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டதோடு ஆசிரிய சமூகத்தையே அவமானப்படுத்திய சம்பவமாக கருதப்பட்டது.
இந்த நடவடிக்கைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது...
ஐக்கிய நாடுகளின் யோசனைகளை நிறைவேற்ற இலங்கை அவசரப்படக்கூடாது- ஐக்கிய நாடுகளின் அதிகாரி!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் யோசனைகளை நிறைவேற்றுவதில் இலங்கை அவசரப்படக்கூடாது என்று ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் உண்மை நீதிக்கான விசேட நிபுணர் பாப்லோ டி கிரிப் இதனை...
சவூதியில் கல் எறிந்து கொல்லப்படும் தீர்ப்பை பெற்ற பெண் நாடு திரும்பவுள்ளார்
சவூதியில் கல் எறிந்து கொலை செய்யப்படவேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டு, பின்னர் அது சிறைத்தண்டனையாக மாற்றப்பட்ட 45 வயதான இலங்கைப்பெண் அடுத்த வருடம் நாடு திரும்பவுள்ளார்.
இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது.
முறையற்ற உறவு...
கொலை அச்சுறுத்தல் விவகாரம்: விசாரணைக்கு சபாநாயகர் உத்தரவு
தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ள சபாநாயகர் கருஜயசூரிய, இது விடயம் சம்பந்தமாக உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகளையும் இன்று சந்தித்துப் பேச்சு...
நாடாளுமன்றில் கேள்விகளுக்குப் பதில் தர அமைச்சர்கள் இல்லையா?! சபையில் சிறிதரன் எம்.பி. ஆவேசம்
நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் சபையில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதனர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படுமா என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியதுடன்,...
அம்பலாங்கொடை கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது
நபர் ஒருவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் அம்பலாங்கொடை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி அம்பலாங்கொடை – மாதம்பே பிரதேசத்தினை சேர்ந்த
நபர்...
வெலிகமயில் கடலில் மூழ்கி ஒருவர் பலி!
வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிரிஸ்ஸ கடலுக்கு குளிக்கச் சென்ற நபர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
68 வயதான சுனில் பிரேமதிலக என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நபர்...
கணவா இனம் அழியாமல் பாதுகாக்கவும்: மன்னார் மீனவர்கள் வேண்டுகோள்
மன்னார் மீனவர்களில் ஒரு பகுதியினர் கடலுக்கு அடியில் மரம் மற்றும் பற்றை வைத்து கணவா பிடிப்பதால் விரைவில் கணவா இனம் அழியும் நிலை காணப்படுவதாக மன்னார் மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கணவாயிணை பிடிப்பதற்கு...