தென்னை மற்றும் பனம்பொருள் உற்பத்தியாளர்களின் பிரச்சினைகள் ஜனாதிபதி கவனத்திற்கு
கொழும்பு வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண பனை, தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி...
ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்
ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிராக வவுனியா மகாவித்தியாலய மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடபட்டுள்ளனர்.
இது பற்றி தெரியவருவதாவது,
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஒழுக்காற்றுக்குழு ஆசிரியர் வடமாகாண கல்வி அமைச்சரின் செயலாளரின் மகனின் முறைகேடான சீருடையை அணிந்து...
ஞானசார தேரர் வழக்குகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு பல ஆண்டுகள் செல்லும்?
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களிலும் சுமார் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும்...
..இவ் வழக்குகளிலிருந்து அவர் விடுதலை பெறுவதற்கு பல...
வழக்கை முடித்து வைத்த இளஞ்செழியன்: நிலத்தில் விழுந்து நன்றி தெரிவித்த இராணுவச் சிப்பாய் மனைவி
யாழ்ப்பாணம் மயிலிட்டி முன்னணி இராணுவ காவலரண் உள்ளே இடம்பெற்ற இராணுவ சிப்பாய் ஒருவரின் மரணம் தொடர்பாக இரண்டு இராணுவ கனிஸ்ட அதிகாரிகளுக்கு எதிராக யாழ் மேல் நீதிமன்றத்தில் கொலைக் குற்ற வழக்கு தாக்கல்...
யாழ்ப்பாணத்தில் முன்னாள் போராளியொருவர் தற்கொலை
யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரணமாக தற்கொலை செய்துள்ளார்.
யோதிலிங்கம் துசன் என்ற 34 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே நேற்றைய தினம் தற்கொலை செய்துள்ளதாக...
இலங்கையில் புலனாய்வு ஊடகவியலை வளப்படுத்த அமெரிக்கா நிதி உதவி
இலங்கை ஊடகவியாளாலர்களை ஊக்குவிக்க அமெரிக்கா நிதி உதவி வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஊடகவியாளாலர்களுக்கு புலனாய்வு ஊடகவியலை ஊக்குவிக்கவும், ஊடகவியலாளர்களின் ஆற்றலைக் கட்டியெழுப்பவும், இலங்கையில் உள்ள ஊடக அமைப்புகளுக்கு அமெரிக்கா ஐந்து...
நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுத சிராந்தி
நிதிமோசடிக் குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு நேற்று இரண்டாவது தடவையாக நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட யோசித ராஜபக்சவுக்கு, பிணை வழங்க நீதிவான் மறுத்த போது, அவரது தாயார் சிராந்தி ராஜபக்ச கண்ணீர் விட்டு அழுததுடன், மகிந்த...
இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் கைது
ருவன்வெல பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரிகள் இருவர் இலஞ்சம் பெற்ற சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது முறையற்ற விதத்தில் மணல் அகழ்வை மேற்கொள்வதற்கு உதவி புரிவதற்கு சம்பந்தப்பட்டவர்களிடம் 8500 ரூபாய் பணத்தினை இந்தப்...
எமக்கான தீர்வை நாமே கேட்க வேண்டும்! கருத்தறியும் அமர்வே அதற்கு சிறந்த வழி! சரவணபவன் எம்.பி
எங்களுக்கான தீர்வை நாம்தான் கேட்க வேண்டும். தற்போது அரசு நடத்துகின்ற புதிய அரசமைப்பு உருவாக்கத்தின்போது எங்களுக்கான தீர்வு இதுதான் என்று சொல்லாமல் விட்டுப் பின்னர் வருந்துவதில் பலனில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்...
திருகோணமலையில் கடலுக்கு சென்ற மூன்று பேரில் ஒருவர் மாயம்!
திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரச்சோலை கடற்கரையில் நீராடச் சென்ற மூன்று பேரில் ஒருவரை காணவில்லை என குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை பிற்பகல்...