ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு 25ம் திகதி வரையில் விளக்கமறியல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை எதிர்வரும் 25ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...
நாட்டிற்குள் ஸிக்கா வைரஸ் தொற்றியுள்ள ஒருவர் வந்தால் என்ன செய்வேண்டும்?
ஸிக்கா வைரஸ் தொற்றியுள்ள ஒருவர் நாட்டிற்குள் பிரவேசிக்கும் போது எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று விமானநிலைய உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார தரப்புகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும் இந்த அறிவுறுத்தல்கள் சுகாதார அமைச்சின் ஊடாக விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஸிக்கா வைரஸ்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும்: அரவிந்தகுமார் எம்.பி
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பிற்கு ஏற்ற வகையிலான ஊதியம் வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…
வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு...
உலகின் அபாயகரமான ஹொட்டல் இதுவா?
சூறாவளி, ஆபத்தான சுறா மீன்கள் போன்றவைகளுக்கு நடுவில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்று சுற்றுலா பயணிகளுக்கு ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் அளித்து வருகிறது.
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கரொலினா மாநிலத்தில் இருந்து 34 மைல்கள் தொலைவில்...
அரை நிர்வாணத்துடன் மீட்கப்பட்ட பெண் பத்திரிகையாளரின் சடலம்
மெக்சிகோ நாட்டில் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் சடலம் அரை நிர்வாணத்தோடு மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் வீரகிரஷ் மாநிலத்தில் உள்ள ஒரிசபா பகுதியை சேர்ந்தவர் அனாபெல் ஃப்லோரிஸ் சலாசர் (Anabel Flores Salazar).
இவர்...
ஆட்சியை கவிழ்க்க சதி செய்த வடகொரிய ராணுவ தளபதி சுட்டுக்கொலை
வடகொரிய ஜனாதிபதி ஆட்சியை கவிழ்க்க சதி செய்தது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்நாட்டு ராணுவ தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.சர்வதேச முன்னணி தொலைக்காட்சி ஒன்றிற்கு பெயர் வெளியிடப்படாத...
பிரகீத் எக்னெலிகொடையை கடத்திச்சென்றவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொழும்பில் இருந்து கடத்திச்செல்லப்பட்ட பின்னர் கிரித்தலே முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து கண்கள் கட்டப்பட்ட நிலையில் அக்கரைபற்றுக்கு அழைத்துச்செல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்ற புலனாய்வு பிரிவினர் இந்த தகவலை ஹோமாகம...
எமது பிரச்சினைகளைத் தீர்ப்பது அரசின் கடமை – வடகிழக்கு மக்கள்
வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மக்கள் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இராணுவ கட்டுப்பாட்டிலுள்ள காணிகள் மற்றும், மீனவர்களின் பிரச்சினைகளை முதன்மைபடுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணி உரிமை தொடர்பான...
வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் வழங்குவது குறைவு – பி.எஸ்.எம்.சார்ள்ஸ்
வங்கிகள் விவசாயிகளுக்கு கடன்களை வழங்குவதற்கு மத்திய வங்கி நிதிகளை வழங்குகிறது அதே நேரத்தில் வட்டிவிகிதங்களில் குறிப்பிட்ட வீதத்தினை மத்திய வங்கி செலுத்துகின்றது.
இந்த நிலையில் சில வங்கிகள் விவசாயிகளுக்கான கடன்களை வழங்குவதில் ஆர்வம் காட்டுவது...
வெலிக்கடைச் சிறையில் கோத்தபாயவுக்காக அறை தயார்
வெலிகடைச் சிறைச்சாலையில் முக்கிய பிரமுகர்களை தடுத்து வைக்கும் சிறை அறைகள் சில தயார் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தடுத்து வைப்பதற்காக, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல்...