செய்திகள்

தோஷம் கழிக்க கடலில் குளித்த மஹிந்த – ஆட்சி கிடைக்கும் என நம்பிக்கை

ஜோதிடத்தை நம்பி ஆட்சியை இழந்த மகிந்த ராஜபக்ச மீண்டும் பதவியேற பல்வேறு பகீரத பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கின்றார் என அடிக்கடி புகைப்பட ஆதாரங்களோடு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதன் பொருட்டு இழந்து போன தனது அதிகாரத்தை...

17 வயது பெண்ணை பலவந்தமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மோசடி அம்பலம்

இளம் பெண்களை பலவந்தமாக தடுத்து வைத்து, அவர்களை விபச்சார தொழிலில் ஈடுப்படுத்திய மோசடி கும்பலை கண்டி காவற்துறையினர் முற்றுகையிட்டனர். மூன்று மாதங்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து காணமல் போன 17 வயதான பெண், கண்டி...

உத்தேச புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பான கருத்தரியும் மக்கள் சந்திப்பு

உத்தேச புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் தொடர்பான கருத்தரியும் மக்கள் சந்திப்பு எதிர்வரும் சனிக்கிழமை 13 திகதி ஹட்டன் திருச்சிலுவை ஆலய பங்கு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மலையக அரசியல் விழிப்புணர்வு கழகத்தின் ஏற்பாட்டில் காலை...

சட்டத்தைக் கடைப்பிடியுங்கள் இல்லையேல் நாடு சுடுகாடாகிவிடும் – வடக்கு போக்குவரத்து அமைச்சர்

நேற்றையதினம் இடம்பெற்ற முழங்காவில் பேரூந்து நிலைய திறப்புவிழாவில் உரையாற்றிய வடக்கு போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் தனது உரையில், சாரதிகள் அனைவரும் சட்டத்தைக் கடைப்பிடிக்கவேண்டும் இல்லையேல் நாடு சுடுகாடாகும் என்று தெரிவித்திருந்தார் மேலும்...

6 நாட்களாக பனிச்சரிவில் சிக்கி உயிருடன் வந்த ராணுவ வீரர் உயிரிழப்பு….

சியாச்சினில் கடந்த பிப்ரவரி 6-ம் திகதி பனிச்சரிவு ஏற்பட்டு, ஒரு கி.மீ தொலைவுக்கு பனி மூடியுள்ளது. அதில் 25 அடி ஆழத்தில் சிக்கிய ஹனுமந்தப்பா 6 நாட்களாக உயிருடன் இருந்தது பெரும் அதிசய...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அக்கறைகொள்ளாத சர்வதேசம்

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த ஐ.நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் ஹூசைன் அவர்கள் முன்வைத்த கருத்தானது தமிழினத்தின் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காரணம் என்னவெனில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் இன்னும்...

80 ஓநாய்களை பாதுகாக்க 4,25,000 யூரோ ஒதுக்கீடு – ஜேர்மன் அரசு 

ஜேர்மனி நாடு முழுவதும் உள்ள சுமார் 80 ஓநாய்களுக்கு ஆபத்து ஏற்படாமல் பாதுகாக்க அந்நாட்டு பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்க 4,25,000 யூரோ நிதி ஒதுக்கியுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.ஜேர்மனியில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத...

சிறையில் நடக்கும் இரகசியம்

யோஷித்த ராஜபக்ச மற்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் ஆகியோர் சிறையில் தொலைபேசிகளை பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள்  கவனத்தில் கொள்ளாமை தொடர்பில் சிறை அதிகாரிகள் சிலர்  ஹோமாகம மற்றும் கடுவலை நீதவான்களுக்கு பகிரங்க கடிதங்களை...

மயிரிழையில் உயிர் தப்பிய வடக்கு முதல்வர் சீ.வி

முதலமைச்சர் அலுவலகத்துக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற கடவையில் ரயில் வருவதற்கான சமிக்ஞை ஒலி எழுப்பப்பட்ட நிலையிலும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பயணித்த வாகனம் கடவையைக் கடந்து சென்ற சம்பவம், புதன்கிழமை (10) இடம்பெற்றது. முதலமைச்சர் வாகனம்...

இறந்துபோனவர்களின் அஸ்தியை தூவுவதற்கு கட்டுப்பாடு

இறந்துபோனவர்களின் அஸ்தியை பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் தூவுவதை கட்டுப்படுத்த கனடாவின் கியூபெக் மாகாணம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களின் பாசத்துக்குரியவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் அஸ்தியை நியாபகார்த்தமாக வீடுகளிலும் தோட்டங்களிலும் தாங்கள்...