பிரித்தானியாவை புரட்டிப்போட்ட புயலில் சிக்கிய கப்பல்
கடந்த மாதம் பிரித்தானியாவை புரட்டிப்போட்ட Gertrude புயலில் சிக்கிக்கொண்ட கப்பலின் வீடியோ பதிவு அச்சுறுத்தும்படி உள்ளது.பிரித்தானியாவில் கடந்த மாதம் வீசிய Gertrude புயலால் கடலோரப்பகுதிகளில் மணிக்கு 144 மீற்றர் வேகத்தில் காற்று வீசியது.
அதேப்போன்று...
ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் தொடரும் சர்ச்சை
ஜேர்மனியில் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்துக்கு காரணம் இயந்திர கோளாறா அல்லது மனித தவறா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
ஜேர்மனியின் பாவாரியா மாகாணத்தில் உள்ள Bad Aibiling என்னுமிடத்தில் நேற்று ஒரே தண்டவாளத்தில்...
சவுதியில் மது விருந்தில் கலந்துகொண்ட 6 பெண்கள் – ஓராண்டு சிறை, 300 கசையடி வழங்க தீர்ப்பு
சவுதி அரேபியாவில் மது விருந்தில் கலந்து கொண்ட 6 பெண்கள் உள்ளிட்ட 11 பேரை அங்குள்ள பொலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சவுதியில் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்குள்ள...
நாட்டை விட்டு வெளியேறிய பெண் ஊடகவியலாளர்
ஈரான் நாட்டில் செய்தி ஊடகத்தில் பணியாற்றும் பெண் ஊடகவியலாளர், மேலதிகாரியின் பாலியல் துன்புறுத்தலை அடுத்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.ஈரான் நாட்டில் பிரபலமான செய்தி ஊடகம் ஒன்றில் ஊடகவியலாளராக பணியாற்றி வந்தவர் 32 வயதான...
சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தனியாக செயற்பட அதிகாரமில்லை: துமிந்த திசாநாயக்க
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஊடாக நாடாளுமன்றத்திற்கு தெரிவான சுதந்திரக்கட்சி உறுப்பினர்களுக்கு தனியாக செயற்பட அதிகாரமில்லை என துமிந்த திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சி பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது சுதந்திரக் கட்சியின்...
யால தேசிய பூங்காவுக்குள் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை
யால தேசிய பூங்காவிற்குள் நுழையும் வாகனங்களில் எண்ணிக்கையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கபடவுள்ளதாக வன இலாகா தெரிவித்துள்ளது.
மேலும் நாளொன்றுக்கு 700 வாகனங்கள் இந்தப் பூங்காவினுள் உள் நுழைவதாகவும் வன இலாகா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்...
விசேட மருத்துவ சிகிச்சை அவசியம்! ஆதிவாசி மக்கள் கோரிக்கை
சிறுநீரகம் மற்றும் புற்றுநோய் ஆகிய நோய்களினால் ஆதிவாசி மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோ தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக விசேட மருத்துவ சிகிச்சை அவசியமென சுகாதார அமைச்சரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த...
கடுவலை நீதிமன்றில் யோசித! 25ம் திகதி வரை விளக்க மறியல் நீடிப்பு
சி.எஸ்.என். தொலைக்காட்சி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்த அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவரது மனைவி...
எரிகல்லிற்கு பலியான முதல் மனிதன் தமிழனா? தமிழ்நாட்டில் வெடித்தபொருள் விண்கல் தானா?
கடந்த சனிக்கிழமை வேலூரில் விண்ணிலிருந்து வேகமாக வந்த பொருளொன்று வெடித்து ஒருவர் மரணமடைய, மூவர் காயமடைந்தனர்.
அந்தப் பொருள் வீழ்ந்த இடத்தில் ஏற்பட்ட குழியிலிருந்து பெறப்பட்ட கரு நீலக் கற்துண்டங்களும் பரிசோதிக்கப்பட்டன.
ஆனால் இப்போது அந்தச்...
அரசை நிறுவ 50 மில்லியன் ரூபாய் வாங்கிய அமைச்சர் ரிசாட்
50 மில்லியன் ரூபாய் காசை பெற்றுக்கொண்டே அகில இலங்கை மக்கள் காங்ரஸ் இந்த அரசாங்கத்தினை ஆதரித்தார்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ.எஸ். சுபைர் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள்...