செய்திகள்

ஆட்சியாளர்களின் பிடியில் இருந்து விலகிய நீதித்துறை

நள்ளிரவில் அதிகாரத் தரப்பினரிடம் இருந்து கிடைக்கும் தொலைபேசி அழைப்புக்கு  பயந்து தனது கௌரவத்தை இழந்த மற்றும் பாழ்ப்படுத்திக்கொண்ட காலம் முடிவுக்கு வந்து விட்டது. நீதித்துறையில் தற்போது சுதந்திரம் ஏற்பட்டுள்ளதுடன் அதனை வெளிப்படையாக காணவும் முடிகிறது. உயர்நீதிமன்றம்...

வெள்ளோட்டமாக யோசித ராஜபக்ச கைது செய்யப்பட்டமையும், கற்றுத்தந்த பாடங்களும்!

முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் நீதிமன்ற கட்டளைக்கு அமைய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சாதாரண கைதிகள் போன்று சிறைச்சாலை வாகனத்தில் கொண்டுசென்றபோது அவரது தந்தை மட்டுமல்ல அதனை கண்டுகளித்த பலரது கண்கள்...

மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் கருத்து முழு இராணுவத்தையும் இழிவுபடுத்தியுள்ளது! மஹிந்த

மனித உரிமைப் பேரவை ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்னின் கருத்து முழு இராணுவத்தையும் இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தங்காலை கடற்கரைப் பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களிடம் நேற்று இதனைத்...

யோஷித்த மற்றும் ஞானசார தேரரின்..! சிறையில் நடக்கும் இரகசியம்

யோஷித்த ராஜபக்ச மற்றும் கலகொடஅத்தே ஞானசார தேரர் ஆகியோர் சிறையில் தொலைபேசிகளை பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள்  கவனத்தில் கொள்ளாமை தொடர்பில் சிறை அதிகாரிகள் சிலர்  ஹோமாகம மற்றும் கடுவலை நீதவான்களுக்கு பகிரங்க கடிதங்களை...

ஐ.நா மனித உரிமைப் பேரவை தீர்மானங்களை அரசாங்கம் அமுல்படுத்துவதில்லை! எம்.கே.சிவாஜிலிங்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானங்களை அரசாங்கம் அமுல்படுத்துவதில்லை என ஜெனீவாவில் முறைப்பாடு செய்ய உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்...

சிங்கள சமூகம் ஏனைய சமூகங்களுடன் அதிகாரங்களை பகிர்வதில் தவறு இல்லை! சந்திரிக்கா

நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான சிங்கள சமூகம் தமது அதிகாரங்களை ஏனைய சமூகங்களுடன் பகிர்வதில் தவறில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க செய்தித்தாளுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதிகார...

தலைமன்னார் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும், தமிழக மீனவர்களை நேற்றிரவு தலைமன்னார் கடற்படையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று பதன்கிழமை இரவு இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்டதாக...

கட்டுநாயக்கவுக்கு வந்த விமானங்கள் மத்தளைக்கு திருப்பப்பட்டன

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டமையால், அங்கு தரையிறங்கச் சென்ற மூன்று விமானங்கள் மத்தல விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டன. இன்று காலை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தரையிறங்குவதில் சிரமங்களை எதிர்நோக்கின. இதனையடுத்தே...

இலங்கையின் புதிய சட்டமா அதிபர் இன்று சத்தியப்பிரமாணம்

இலங்கையின் புதிய சட்டமா அதிபராக ஜெயந்த ஜெயசூரிய இன்று சத்தியபிரமாணம் செய்துக்கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பதவியில் இருந்த சட்டமா அதிபர் யுவன்ஜன வனசுந்தர கடந்த ஜனவரி 10ஆம் திகதியுடன் பதவியில் இருந்து ஓய்வுப்பெற்ற...

பிரபாகரனின் வீட்டை உடைக்கக் காரணம் என்ன? சிங்கள மக்களுக்கு இராணுவ வீரர் விளக்கம்

நயினா தீவுக்கு விஜயம் செய்திருந்த சிங்கள மக்களுக்கு தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பாக இராணுவ வீரர் ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார். அது தொடர்பாக காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில் குறித்த இராணுவ வீரர் பின்வருமாறு...