செய்திகள்

ராஜபக்ச குடும்பத்தின் வருமானம் 2 கோடி ரூபா! CSN நிறுவனத்தை ஆரம்பிக்க 340 மில்லியன் ரூபா எப்படி வந்ததது?

ஐக்கிய முன்னணி அரசாங்கம் குற்ற நியாய நீதி ஆணைக்குழுவை நியமித்த போது அதற்கு ஆதரவு வழங்கிய மகிந்த ராஜபக்ச, நிதி மோசடி விசாரணைப் பிரிவை எதிர்ப்பது கேலிக்குரியது என ஊடகத்துறை அமைச்சர் கயந்த...

குழப்பத்திற்கு மத்தியில் நிறைவேறிய சட்டமூலம்

உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்கும் திருத்தச் சட்டமூலத்தை தாக்கல் செய்வது வரலாற்று தருணம் என உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர்...

கொலைக் குற்றச்சாட்டு! இராணுவ புலனாய்வு அதிகாரிக்கு 17 ஆண்டுகள் கடூழியச் சிறை

யாழ்ப்பாணம் மீசாலை இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் ஒருவரைக் கொலை செய்ததுடன், மற்றுமொரு இராணுவ சிப்பாயைச் சுட்டுக்கொல்ல முயற்சித்தமைக்காக இராணுவ புலனாய்வு பிரிவைச் இராணுவ கோப்ரல் ஒருவருக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி...

முன்னாள் புலிகள் புனர்வாழ்வுக்கு செல்ல மறுப்பு

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான 14 பேர், புனர்வாழ்வுக்குச் செல்வதற்கு நீதிமன்றத்தில் மறுப்புத் தெரிவித்துள்ளனர். குற்றவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் இன்று கொழும்பு மேலதிக...

இலங்கை பரீட்சை திணைக்களத்தை விரிவுபடுத்த 1200 மில்லியன், குறைபாடாக இருக்கும் தமிழ் அதிகாரிகாரிகளை நியமிக்கவும் நடவடிக்கை – கல்வி...

அரச சேவையில் சிற்றூழியர்களை தவிர அனைத்து துறைகளுக்கும் பொருத்தமானவர்களை பொருத்தமான பதவிக்கு கொண்டு செல்ல வழி அமைத்துவரும் இலங்கை பரீட்சை ,தினைக்களம் 1200 மில்லியன் ருபா செலவில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீடின்...

சட்டமூலங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய பலம் அரசாங்கத்திற்கு உண்டு:

  சட்டமூலங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய பலம் அரசாங்கத்திற்கு உண்டு: சட்ட மூலங்களை நிறைவேற்றிக் கொள்ளக்கூடிய பலம் அரசாங்கத்திற்கு உண்டு என பிரதி ஊடக அமைச்சர் கரு பரணவிதாரண தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற...

சிங்கள சமூகம் ஏனைய சமூகங்களுடன் அதிகாரங்களை பகிர்வதில் தவறு இல்லை!

  சிங்கள சமூகம் ஏனைய சமூகங்களுடன் அதிகாரங்களை பகிர்வதில் தவறு இல்லை! நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான சிங்கள சமூகம் தமது அதிகாரங்களை ஏனைய சமூகங்களுடன் பகிர்வதில் தவறில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க...

9 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட முழங்காவில் பேரூந்து நிலையம் வட மாகாண முதலமைச்சரால் முழங்காவில் பேரூந்து நிலையம் திறந்து...

  வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சால் ரூபா 9 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட முழங்காவில் பேரூந்து நிலையம் வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. முழங்காவில் பிரதான பேரூந்து நிலையத்தை வடக்கு மாகாண...

வெல்லும் வரை ஈ.பி.ஆர்.எல்.எப் வென்ற பின் தமிழரசுக் கட்சி

    தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்களினதும் அவரது கட்சியினதும் பங்களிப்பை யாரும் உதாசீனம் செய்து விட முடியாது. திரு சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் தன்னை ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின்...

வெளி உலக தொடர்பில்லாமல் வாழ்ந்துவரும் ஆதிவாசிகள்

மலேசியாவின் கெலண்டன் பகுதியை சேர்ந்தவர் முகமது சாலே பின் டோலாஹ். புகைப்படத்துறை ஆர்வமுடைய இவர்.பல்வேறு பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்கள், சூழல் ஆகியவற்றை புகைப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் வசிக்கும்...