பிக்குகள் இல்லை – விகாரைகளை மூடும் அபாயம்
நாளொன்றுக்கு 6, 7 பொளத்த பிக்குகள் சங்கத்தை விட்டும் விலகிச் செல்லும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
இதனால், விகாரைகள் பல மூடப்பட்டு வருகின்றன. சங்கத்துக்கு பிக்குகளை இணைத்துக் கொள்ள பிள்ளைகளைத் தேடிக் கொள்வது மிக...
பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு சிறுவன் கொலை
இரத்தினபுரி பொலிஸ் பிரிவில் கல்ஹின்ன மாரப்பன பிரதேசத்தில் உள்ள மடுவம் ஒன்றில் இருந்து 15 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று காலை மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் இரண்டு கைகள் கட்டப்பட்ட நிலையில், காணப்பட்டதாகவும்...
துபாயில் உலக கல்வி மகாநாடு – இலங்கையின் சார்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் பங்கேற்பு
உலக கல்வி மகாநாடு (07.08) டுபாய் நாட்டில் நடைபெற்றது. இதில் 20 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இலங்கையின் சார்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்து கொண்டார். இம் மகாநாட்டிற்கு...
வவுனியாவில் 13வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்
வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் 13வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்த வந்த குறித்த 13வயது சிறுமியை...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெற்றியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் கடந்த 2015 ஆம் வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று காலை பாடசாலை பிரதான மண்டபத்தில் பாடசாலை அதிபர் திரு....
ஓமந்தை, நவ்வி, புளியங்குளம், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளுக்கு “புங்குடுதீவு தாயகம்” அமைப்பினால் வைத்தியசாலை பொருட்கள் அன்பளிப்பு
ஓமந்தை, நவ்வி, புளியங்குளம், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைகளுக்கு “புங்குடுதீவு தாயகம்” அமைப்பினால் வைத்தியசாலை பொருட்கள் அன்பளிப்பு..!! (படங்கள் இணைப்பு)
சுவிசில் உள்ள புங்குடுதீவு மைந்தர்களின் உதவியினால் வன்னிக்கு அனுப்பப்பட்ட “வைத்தியசாலைக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள்”...
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டிக்கான பரிசுப் பொருட்கள் அன்பளிப்பு
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டிக்கான பரிசுப் பொருட்கள் வவுனியா சரவணா சில்க்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையின் பழைய மாணவருமாகிய திரு. இராசையா...
நுவரெலியா வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு
நுவரெலியா மாவட்டத்தில் இயங்கும் சில வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடு நிலவுவதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறிப்பாக மாவட்ட வைத்தியசாலைகள் மற்றும் பிரதேச வைத்தியசாலைகளிலேயே மருந்துத் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இவ்வாறான வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்காகச்...
மரண அறிவித்தல்
குருக்கள் பகுதி கரணவாயைப் பிறப்பிடமாகவும் 37ஃ3 கணேசபுரம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சிவகௌரி யோகானந்த சர்மா (முகாமைத்துவ உதவியாளர்-கரைச்சி பிரதேசசபை) 09-02-2016 அன்று சிவபதமடைந்தார். அன்னார் சிவசுப்பிரமணியக்குருக்கள் அன்னம்மா(அமரர்) தம்பதிகளின் இளையமகளும்,...
புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் தயார்?
புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மனித உரிமைகளை பேணும் வகையில் புதிய பயங்கரவாதத் தடைச் சட்ட வரைவு யோசனையொன்று சட்ட ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான சட்டத்தரணி நவீன் மாரப்பன சிங்கள...