செய்திகள்

மத ஸ்தலங்களை புனரமைக்க நிதியுதவி வழங்கிவைத்தார்… அமைச்சர் டெனிஸ்வரன்…

  மன்னார் மாவட்டத்தின் இந்து ஆலயங்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் போன்றவற்றை புனரமைக்க, வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் தனது பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து  கடந்த ஆண்டு நிதி...

சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமைக்கு மஹிந்த அதிருப்தி!

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார். சரத் பொன்சேகாவிற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமை குறித்து சிங்கள பத்திரிகையொன்ற...

விமான சேவைகள் நிறுவனத்தில் முறைகேடு! பிரதியமைச்சர் பிரியங்கரவிடம் விசாரணை

இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள நிதிமோசடிகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து பிரதியமைச்சர் பிரியங்கர ஜயரத்ன விசாரிக்கப்பட்டுள்ளார். கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் போது இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தில் பெருமளவான ஊழல்கள் மற்றும்...

எரிபொருளுக்கான விலை குறைக்கப்படாது!- அரசாங்கம்

எரிபொருளுக்கான விலைகள் குறைக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. உலக சந்தையில் பாரியளவில் எரிபொருளுக்கான விலைகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் அதன் நன்மைகள் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன. எரிபொருள் விலை தொடர்பில்...

காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளேயாவர்!- கோத்தபாய

காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளேயாவர். ஆகவே அவர்கள் அப்போதைய போர்க்களத்திலேயே இறந்து விட்டனர் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். யுத்தத்தின் பின்னர் எவரும் காணாமல்...

அரசியல் இலாபம் தேடும் மஹிந்தவின் மற்றொரு முயற்சி!

சர்வதேச நீதிமன்றம் வேண்டாம். பாதுகாப்பு படையினரை வேட்டையாடுவதை நிறுத்து என்ற தொனிப்பொருளில் பத்து லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் நடவடிக்கையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பு கோட்டையிலுள்ள சம்புத்தாலோக விகாரையில் நேற்று முன்தினம்...

வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக உறுப்பினர்கள் போர்க் கொடி,- மஹிந்த ஆட்சியை விடசர்வதிகாரமகா நடக்கின்றது என மாகாண சபை...

  வடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக மாகாண சபையில்பிரேரணை கொண்டுவரப்பட்டு சபையில் ஏகமனதாகஏற்றுக்கொள்ளப்பட்டு  உள்ளது.   வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமைகாலை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது.   அதன் போது , இரணைமடு நீர்பாசன திட்டத்திம் தொடர்பிலானசெயற்பாடுகள்...

யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசாங்கம் தவறியுள்ளது – செயிட் அல் ஹுசைன்

வடக்கு கிழக்கில் காணப்படும் காணிகளை விடுவிக்க இராணுவம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இன்று தெரிவித்தார். இலங்கைக்கான ஐ.நா அலுவலகத்தில் இடம்பெற்றுவரும் விசேட ஊடகவியலாளர்...

முல்லைத்தீவு ஒதியமலை படுகொலை நினைவிலிருந்து மீழ்ச்சி காணுமா…? 

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் – ஒதியமலை கிராம சேவையாளர் பிரிவு மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். கடந்த 1982 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு துன்பங்களை சந்தித்து வந்த...

ஜனாதிபதியை சந்தித்தார் ஹுசைன்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணையாளர் செயிட் அல்ஹூசைன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேசியுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இச்சந்திப்பின் போது, பல்வேறு விடையங்கள் பேசப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகச் செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக கொழும்பில்...