செய்திகள்

ஐ.நா, கூட்டமைப்பு சந்திப்பு: மீள்குடியேற்றத்திற்கு ஏன் தாமதம்? ஹுசைன் கேள்வி

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசைனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த சந்திப்பு கொழும்பிலுள்ள நட்சத்திர விடுதியொன்றில் இன்று...

ரணிலை சந்தித்தார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

ஸ்ரீலங்காவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயீத் ரா-அத் ஹுசைன் இன்று செவ்வாய் கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க...

மகிந்த கண்ணீர் சிந்தியது ஏன்?

இந்துக்களின் காவியமான இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்கள் தற்போது சிறிலங்காவில் இடம்பெறுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக சிறிலங்காவில் நவீன இராமாயண இதிகாசம் உருவாகியுள்ளது. குறிப்பாக சிறிலங்காவின் ஆட்சியைத் தம் வசம் வைத்திருந்த ராஜபக்ச குடும்பத்தின் தற்போதைய...

ஏமாற்றமளித்துள்ள ஹுசைனின் கூற்று

நீண்ட காலமாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில், இலங்கை வந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செயிட் அல் ஹுசைன் வெளியிட்டுள்ள கருத்து மிகுந்த...

நேருக்கு நேர் மோதிய ரயில்கள் – ஏராளமானோர் பலி 100 பேர் காயம் 

ஜேர்மனியில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 100 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் ஏராளமானோர் பலியாகியிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.ஜேர்மனியின் பாவாரியா மாகாணத்தில் உள்ள Bad Aibiling என்னுமிடத்தில் ஒரே தண்டவாளத்தில் வந்த...

ஸ்ரீலங்காவில்: எனது மரணத்திற்கு காரணமான எனது தாயை கொன்றுவிடவும்: மகன் தற்கொலை

பாடசாலை மாணவன் ஒருவன் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பொகவந்தலாவ கீழ்பிரிவு தோட்டத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இன்று காலை 08.15 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெறுள்ளது. 14வயதுடைய ஜேசுதாஸ்...

பாராளுமன்ற உறுப்பினராக சரத் பொன்சேகா சத்தியப்பிரமாணம்

ஜனாநாயக கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்ற உறுப்பினராக சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இன்றைய பாராளுமன்ற அமர்வுகளின் போது சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சரத் பொன்சேகா...

பொலிஸ் தாக்குதலால் காயமடைந்த நபருக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு உத்தரவு

பொலிஸ் தாக்குதலில் காயமடைந்த நபர் ஒருவருக்கு 50,000 ரூபாவை நஸ்டஈடாக வழங்குமாறு நீதிமன்றத்தால் பொலிஸ் மா அதிபர் மற்றும் அரசாங்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்களை கலைக்கும் நோக்குடன் பொலிஸார் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை, வேலை...

புதிய காதல் தொடர்பால் யுவதி கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்!

நேற்றைய தினம் பசறை, மவுசாகலையைச் சேர்ந்த 22 வயதான யுவதி ஒருவர் புத்தளத்தைச் சேர்ந்த தனது 22 வயது புதிய காதலருடன் சேர்ந்து பதுளை,உத்ஹித்த பூங்காவில் அமர்ந்திருக்கும் போது அங்க வருகைத் தந்த...

தற்காப்பிற்காக துப்பாக்கிகள் வாங்குவது சுவிஸ் மக்களிடையே அதிகரிப்பு: நன்மையா? தீமையா?

  சுவிட்சர்லாந்து நாட்டில் தற்காப்பிற்காக கை துப்பாக்கிகளை சட்டரீதியாக விலைக்கு வாங்குவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், எதிர்பார்த்ததை விட துப்பாக்கிகளை வாங்கி குவிக்கும் ஆர்வம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. சுவிஸில் உள்ள 26...