செய்திகள்

பாழடைந்த வீட்டிற்குள் 2,00,000 யூரோவை மூட்டைக்கட்டி வைத்திருந்த மூதாட்டிகள்

இத்தாலி நாட்டில் வறுமையில் வாடிய இரண்டு வயதான சகோதரிகள் தங்களுடைய பாழடைந்த வீட்டிற்குள் மூட்டை மூட்டையாக 2,00,000 யூரோ பணம் வைத்திருந்தது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.ரோம் நகருக்கு அருகில் உள்ள San Giovanni...

1,075 யூதர்களை கொடூரமாக எரித்து கொன்ற வழக்கில் 93 வயதான முதியவர் நீதிமன்றத்தில் ஆஜர்

இரண்டாம் உலகப்போரின்போது சுமார் 1,075 யூதர்களை எரித்து கொலை செய்யப்பட்டதற்கு துணையாக இருந்த 93 வயதான முன்னாள் பாதுகாவலர் ஒருவர் ஜேர்மன் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த 1940...

இந்தோனேஷியாவில் விஷ மது குடித்த 26 பேர் சாவு

இந்தோனேஷியாவில் இயங்கி வந்த சிறிய மதுக்கடைகளுக்கு கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்கு வீடுகளில் மது தயாரித்து திருட்டுத்தனமாக விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் மத்திய ஜாவாவின் யோகியகார்த்தா நகருக்கு...

மகளை கற்பழித்துவிட்டு “நான் உன்னை எப்போதும் காதலிப்பேன்” எனக்கூறிய தந்தை

அவுஸ்திரேலியாவில் 38 வயது நிரம்பிய தந்தை ஒருவர் 20 வருடங்களுக்கு பின்னர் சந்தித்த தனது மகளை கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரைச் சேர்ந்த அப்பெண், பிறந்ததிலிருந்து தனது தந்தையை பார்த்தது...

பண்டிவிரிச்சான் பாடசாலைக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட குடிநீர் தாங்கியை மாணவர்களின் பாவனைக்கு திறந்துவைத்தார் – அமைச்சர் டெனிஸ்வரன்

மடு கல்வி வலயத்துக்கு உட்பட்ட பண்டிவிரிச்சான் பாடசாலைக்கு குடிநீர் தாங்கி அமைப்பதற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது 2015ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து ரூபாய்...

யோஷிதவின் முன்னாள் காதலி புறக்கோட்டையில்…

கைது செய்யப்படுவார் என பரவலாக நேற்றைய தினம் ஊடகங்களில் பேசப்பட்ட யசாரா வெளிநாடு சென்றிருப்பதாக வெளியாகிய தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என தெரியவந்துள்ளது. இந்த விடயத்தை யசாராவே தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.சீ.எஸ்.என்...

சரத் பொன்சேகா பாராளுமன்றத்திற்கு இன்று பிரவேசம்

ஐக்கிய தேசியக் முன்னணியின் தேசியப் பட்டியல் வெற்றிடத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் இன்று சத்திய பிரமாணம் செய்துக் கொள்ளவுள்ளார். சரத் பொன்சேகாவை தேசிய பட்டியல் பாராளுமன்ற...

சிசிலி கொதலாவலவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

பிரபல தொழிலதிபர் சிசிலி கொதலாவலவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 23ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 4ம் திகதி சிசிலி...

யோசிதவை பார்வையிட்ட கலைஞர்கள்

சி.எஸ்.என். தொலைக்காட்சி விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஸவை பார்வையிட கலைஞர்கள் வெலிக்கடை சிறைச்சலைக்கு இன்று சென்றுள்ளனர். இதன்போது யோசித உட்பட ஏனையோர் கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என தெரிவித்துள்ளனர். அத்துடன் ஒரு...

யாழில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட 34 சுகாதார தொண்டர்கள் மாகாணசபை முன்பாக போராட்டம்

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை எல்லைக்குள் பணியாற்றிய 34 சுகாதார தொண்டர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் தமது நியமனத்தை நிரந்தரமாக வழங்குமாறு கேட்டுக் சுகாதார தொண்டர்கள் இன்றைய தினம் மாகாணசபை...