பிரசாந்தனின் விளக்கமறியல் 23ம் திகதி வரை நீடிப்பு
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் அவரது சகோதரன் ஆகியோரின் விளக்கமறியல் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஆரையம்பதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பில் காத்தான்குடி...
ஊடகவியலாளர்களுடன் செல்பி எடுத்த ஹுஸைன்
ஐ.நா. மனித உரிமைகள் தொடர்பான ஆணையாளர், இளவரசர் செய்த் ரா-அத் அல்-ஹுஸைன் இன்று (09) எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க வந்தபொழுது, புகைப்பட ஊடகவியலாளர்களுடன் அளவளாவினார்.
அத்துடன் தனக்கும் புகைப்படம் தொடர்பில் ஆர்வம் இருப்பதை தெரிவிக்கும்...
நானாட்டான் புதுக்குடியிருப்பு கிராமத்தில் காணி அபகரிப்பு
நானாட்டான், புதுக்குடியிருப்பு, சூரிய கட்டைக்காடு கிராமத்தில் உள்ள காணிகள் உரிய முறையில் எல்லையிடப்பட்டுள்ளதா? என பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எவரும் வருகை தந்து பார்வையிடவில்லை என அக்கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அவ்விடையம் தொடர்பாக...
கடலில் படகு கவிழ்ந்ததில் 35 அகதிகள் பலி
துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டுக்கு செல்லும் போது படகு கவிழ்ந்ததால் 33 அகதிகள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக துருக்கி ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், துருக்கியில் இருந்து கீரீஸ் நாட்டுக்கு செல்ல முயன்ற போது...
கல்லறைக்குள் உயிருடன் புதைக்கப்பட்ட நபர்
பிரேசில் நாட்டில் கல்லறைக்குள் நபர் ஒருவர் இரத்தக்கறைகளோடு உயிருக்கு போராடிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரேசில் நாட்டின் Campos dos Goytacazes நகரில் வசித்து வந்த குடும்பத்தினர், தங்களது உறவினர் கல்லறைக்கு பிரார்த்தனை...
எரிச்சலடையும் ஒபாமாவின் மகள்கள்
வெள்ளை மாளிகையில் Wi-fi வசதி சரியான முறையில் கிடைப்பதிலை என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார்.அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் Super Bowl என்ற நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் கலந்து கொண்ட ஒபாமாவிடம் சில...
16 ஆண்டுகளுக்கு பின்னர் குடும்பத்துடன் இணைந்த இளைஞர்
பிரித்தானியாவில் மாயமான இளைஞர் ஒருவர் 16 ஆண்டுகளுக்கு பின்னர் தமது குடும்பத்துடன் இணையவிருக்கும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 1999 ஆம் ஆண்டு பிரித்தானியாவில் உள்ள உறவினர் ஒருவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ளும் பொருட்டு...
3 மைல் தூரம் சிவப்பு கம்பள வரவேற்பு: சர்ச்சையில் சிக்கிய எகிப்திய ஜனாதிபதி
எகிப்திய ஜனாதிபதி கடந்து சென்ற 3 மைல் தூரம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.எகிப்திய ஜனாதிபதி அப்தேல் ஃபத்தா கெய்ரோவின் புறநகர் பகுதியில் நடைபெற்றுள்ள விழா ஒன்றில்...
பாலியல் வழக்கில் இருந்து தப்ப இழப்பீடு வழங்கிய இளைஞர்கள்
குரோஷியா நாட்டில் பாலியல் வழக்கில் சிக்கிய இளைஞர்கள் இழப்பீடு தொகை வழங்கி தண்டனையில் இருந்து தப்பிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.குரோஷியா நாட்டில் விடுமுறையை கழிக்கும் பொருட்டு அவுஸ்திரேலிய இளைஞர்கள் மூன்று பேர் சென்றுள்ளனர்.
அங்குள்ள...
கலேவெலயில் வாகன விபத்து – ஒருவர் பலி 15 பேர் காயம்
மாத்தளை மாவட்டம் கலேவெல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மேற்படி விபத்தானது பஸ் வண்டி மோர்ட்டார் சைக்கிள் மீது மோதியமையினாலே இடம்பெற்றள்ளது.
மோட்டார் சைக்கிளில் மோதிய...