பிரதமருக்கு நன்றி தெரிவித்தார் சரத் பொன்சேகா
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நன்றி தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சேவையாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமைக்காக பிரதமர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு நன்றி...
போலி விசாவில் பிரான்ஸ் செல்ல முற்பட்ட வடபகுதி இளைஞர் இருவர் கைது
போலி விசாவை பயன்படுத்தி இத்தாலி ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட இரண்டு இளைஞர்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைதுசெய்துள்ளனர்.
நேற்று அதிகாலை வேளையில் இவர்கள் இருவரையும் கைது...
ஐ.நா.வில் என்ன கூறப் போகிறார் என்பதே சிக்கல்
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயத்தில் அவரின் நகர்வுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்பதை விடவும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் எவ்வாறான அறிக்கையை வெளியிடப் போகின்றார் என்பதிலேயே சிக்கல்...
அரச விரோத சக்திகளின் தவறான வழிகாட்டல்கள்!
ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மன்றங்கள் அனைத்துமே இலங்கைக்கு விரோதமானவை என்ற அபிப்பிராயம் தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் கடந்த காலத்தில் பலமாகக் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது.
அதாவது புலிகளின் ஈழக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக புலம்பெயர்...
ஊழல் மோசடிகள் குறித்து, பசில் ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் விசாரணை
ஊழல் மோசடிகள் குறித்து, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விமானப்படைக்குச் சொந்தமான விமானங்கள் துஸ்பிரயோகம்...
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவரை இன்று சந்திக்கிறார் செயிட் அல் ஹுசைன்!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹுசெய்ன் இன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை சந்திக்கவுள்ளார்.
நான்கு நாள் விஜயமொன்றை...
ஆதங்கங்களுக்கு இன்று பதிலளிப்பேன்!- ஐ.நா. ஆணையர் ஹுசைன்
உங்களின் ஆதங்கங்கள் அனைத்திற்கும் செவ்வாய்க்கிழமை பதிலளிப்பேன். அதுவரை பொறுமையாக இருங்கள். நீங்கள் மிக முக்கியமான விடயங்களுக்கு என்னிடம் விடைகளை எதிர்பார்க்கின்றீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நான் செவ்வாய்க்கிழமை உங்களின் ஆதங்கங்களுக்கு பதிலளிப்பேன்...
பேரறிவாளனை விடுதலை செய்தால்… தமிழக அரசை யாரும் தடுக்க முடியாது!
பெப்ரவரி இறுதிக்குள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முக்கியமான முடிவை தமிழக அரசு எடுக்கும்...
ஊழல் தடுப்பு அட்டவணையில் இலங்கை முன்னேற்றம்
ஊழல் தடுப்பு தொடர்பான சர்வதேச அட்டவணையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளமை குறித்து புதிய அட்டவணை மூலம் தெரிய வந்துள்ளது.
ட்ரான்பேரன்சி இன்டர்நெசனல் எனப்படும் சர்வதேச அமைப்பு வருடாந்தம் ஊழல் நடவடிக்கைகள் தொடர்பான சர்வதேச நாடுகளின்...
படையினரை பயன்படுத்தி புதையல் தோண்டியமை குறித்து விசாரணைகள் ஆரம்பம்
படையினரை பயன்படுத்தி புதையல் தோண்டியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இராணுவப் படையினரை பயன்படுத்தி நாடு முழுவதிலும் காணப்படும் பெறுமதியான புதையல் பொருட்களை வெடிபொருட்களை வைத்து வெடித்து, அவற்றில் காணப்பட்ட பெறுமதிமிக்க பொருட்கள் கொள்ளையிடப்பட்டமை குறித்து...