சிறைக்குள் யோஷித்தவின் தொலைபேசி பயன்பாடு! அறிக்கை கோருகின்றார் அமைச்சர் சுவாமிநாதன்
சிறைச்சாலைக்குள் யோஷித்த ராஜபக்ச மொபைல் போன் பயன்படுத்துவது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
பணச்சலவை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் யோஷித்த ராஜபக்ச, சில தினங்களுக்கு முன்னர்...
முதலமைச்சரின் சதியினால் எமது கட்சி அமைச்சுப் பதவியை இழந்தது!
முதலமைச்சரின் சதியினால் எமது கட்சி அமைச்சுப் பதவியை இழந்தது என ஜனநாயகக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி அருண தீபால் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண சுகாதார அமைச்சுப் பதவி ஜனநாயகக் கட்சிக்கு வழங்கப்படும் என...
கூட்டு எதிர்க்கட்சியை அங்கீகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று!
நாடாளுமன்றத்தில் செயற்படும் கூட்டு எதிர்க்கட்சியினரை தனியான குழுவாக அங்கீகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தங்களை தனியான நாடாளுமன்றக்குழுவாக அங்கீகரிக்குமாறு கோரி கடந்த...
கட்சி ஒழுக்க விதிகளை மீறுவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!- ஜனாதிபதி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறிச் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தராதரம் பாராது ஒழுக்க விதிகளை மீறுவோர் தண்டிக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின்...
கூட்டு எதிர்க்கட்சியின் புதிய கட்சிக்கு மஹிந்த தலைமைத்துவத்தை ஏற்க வலியுறுத்தல்!
கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் உருவாக்கப்படவுள்ள புதிய கட்சி தொடர்பான இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று நேற்றிரவு நடைபெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மிரிஹானை இல்லத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலின் போது...
முதுகை வளைத்து செடி நடும் பலமிக்க நாடுகளின் தலைவர்களும்! வளையாத இலங்கை தலைவர்களும்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன படிகள் வைத்து செய்யப்பட்ட குழிக்குள் இறங்கி செடி ஒன்றுக்கு தண்ணீர் ஊற்றும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
மைத்திரிபால சிறிசேன மாத்திரமல்லாது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும்...
3 மாணவிகள் நீரில் மூழ்கி சாகவில்லை… பிரேத பரிசோதனை அறிக்கையால் திடீர் திருப்பம்!
விழுப்புரம் எஸ்விஎஸ் மாணவிகள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம்...
மஹிந்தவிற்கும் கோத்தபாயவிற்கும் இணையாக மேடையில் நாய்….!
படையினரை போர்க்குற்ற நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வதை எதிர்த்து மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் பொதுமக்களிடம் கையொப்பம் திரட்டும் நடவடிக்கைகளை இன்று ஆரம்பித்து வைத்துள்ளனர்.
கொழும்பு கோட்டையில் உள்ள விகாரை ஒன்றில் நடந்த இந்த ஆரம்ப விழாவில்...
மகிந்தவிடம் இருந்து ரணிலுக்கு தொலைபேசி அழைப்பு!- யோஷித்தவுக்கு பிணை கிடைக்கும் அறிகுறி
மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வர் யோஷித்த ராஜபக்ச கைது செய்யப்பட போவதை அறிந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிணை பெற முடியுமா என...
கொலைக் குற்றவாளிகள் 7 பேருக்கு மரண தண்டனை!
1989ஆம் ஆண்டு ஜே.வி.பி வன்முறைகள் இடம்பெற்ற காலத்தில் நபர் ஒருவரை படுகொலை செய்த ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே தங்காலை உயர் நீதிமன்ற நீதவான்...