பள்ளியில் புகுந்து சிறுத்தை செய்த அட்டூழியம்… 4 பேர் காயம்
இந்தியாவில் பெங்களூரு வர்த்தூரில் அமைந்துள்ளது விப்கையார் ஆங்கிலப்பள்ளி. ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று பள்ளி மூடப்பட்டிருந்தது. காவலாளிகள் மட்டும் பணியில் இருந்தனர். இந்நிலையில் அதிகாலையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் பள்ளியின் முன்வாசல் வழியாக சிறுத்தை...
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டிக்கான பரிசுப் பொருட்கள் அன்பளிப்பு
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டிக்கான பரிசுப் பொருட்கள் அன்பளிப்பு
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டிக்கான பரிசுப் பொருட்கள் வவுனியா சரவணா சில்க்ஸ் நிறுவனத்தின்...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெற்றியாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் கடந்த 2015 ஆம் வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று காலை பாடசாலை பிரதான மண்டபத்தில் பாடசாலை அதிபர் திரு....
பெண்போராளிகளை நிர்வாணப்படுத்தி சித்திரவதை! (படங்கள் இணைப்பு) மனவலிமை குன்றியவர்கள், இருதய நோயாளிகள் பார்க்காதீர்கள்!!
முள்ளிவாய்க்காலில் அரங்கேறிய கொடூரங்கள் பல ஏற்கனவே வெளிவந்தன. இப்போது அந்தகொலைவெறியாட்டத்தின் வெளிவராத உண்மைகள் சில வெளிவந்துவிட்டன. கொடிய சிங்கள காமுகர்களின் கொலைவெறியாட்டத்தால் பலிகொள்ளப்பட்ட உறவுகளின் கொடூரங்கள் இவை.பெண்களை பெண்களாக எண்ணாத கொடிய சிங்கள...
ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கையின் முக்கிய விபரங்கள் – சிறிலங்கா மீது 5 குற்றச்சாட்டுகள், புலிகள் மீது 6
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க ‘சுதந்திரமான அனைத்துலக பொறிமுறை‘ ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஐ.நா நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
இந்தோனேசிய முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி தருஸ்மன் தலைமையிலான...
புலிகளின் முதுகெலும்பை முறிக்க:இலங்கைக்கு வழங்கிய போர்க்கப்பலை இந்தியா மீளப் பெற்றுக்கொண்டது ஏன்……….
"................கடந்த 29 மாதங்களாக கடற்படையில் "சயுரால" என்ற பெயருடன் இணைக்கப்பட்டிருந்த இந்தப் போர்க்கப்பல் திடீரென இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து இந்தப் போர்க்கப்பலை இந்தியா மீளப்...
பாடசாலை ஒன்றிற்குள் அடைக்களம் புக நினைத்த முதலை!
பிபிலை பிரதேச பாடசாலை ஒன்றிற்குள் முதலை ஒன்று செல்ல எத்தனித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
பிபிலை - மஹியங்கனை பிரதான வீதியில் அமைந்துள்ள வேகம கனிஷ்ட வித்தியாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள புதர் ஒன்றில் இருந்த வேளை...
ஹிக்கடுவ பகுதியில் 350 கிலோ எடையுடை மீன் பிடிப்பு
ஹிக்கடுவ பகுதியில் இன்று காலை 350 கிலோ எடையுடைய மீன்னொன்று மீனவர்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வலையில் சிக்கிய மீண் சுறா மீன் இனத்தை சேர்ந்ததாகும்.
ஹிக்கடுவ மீனவ துறைமுகத்திலிருந்து வெலிகம பிரதேச மீனவர்களுக்கு இந்த மீ்ன்...
விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றும் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை தேவை
பாடசாலையில் நடந்த விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றியபோது மயக்கமுற்ற மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு இறந்தார் என்று செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இதுபோன்ற ஒரு சில சம்பவங்கள் முன்பும் நடந்ததான தகவல்கள் உள்ளன.
பாடசாலைகளில்...
கம்பளையைக் கலக்கிய சிறுவர் கொள்ளைக் கும்பல்: கம்பிகளுக்குள் அடைபட்ட நிஞ்சா குரூப்
கம்பளையைக் கலக்கிக் கொண்டிருந்த சிறுவர் கொள்ளைக் கும்பல் ஒன்றைக் கைது செய்து பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக கம்பளை பிரதேசத்தில் ஐந்துபேரைக் கொண்ட கொள்ளைக் கும்பல் ஒன்று தனியாக வீட்டில் இருக்கும்...