அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கான தண்டம் அதிகரிப்பு
போக்குவரத்து அனுமதிப்பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்களுக்கு எதிரான தண்டப்பணத்தினை இரண்டு இலட்சம் ரூபா வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் பஸ்களின் ஊடாக பெறப்படும் வருமானத்திற்கு...
வடக்கு முதல்வரின் கோரிக்கையை நிராகரித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நிராகரித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு ஆணையாளர் நேற்று விஜயம் செய்த போது, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்தார்.
இதன்போது சிறைகளில்...
இந்த அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் கருத்துக்கு அடிபணிந்து செயற்படுகிறது: கோத்தபாய
யுத்த காலத்தில் இராணுவ வீரர்களால் எந்த யுத்தக்குற்றங்களும் இழைக்கப்படவில்லை என கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த அரசாங்கமும், அரசாங்கத்தைச் சார்ந்தவர்களும் யுத்த காலத்தின் போது இராணுவ வீரர்கள் குற்றமிழைத்ததாகக் கூறி இராணுவ வீரர்களை...
வாகன உதிரிப் பாகங்களை திருடிய இருவர் கைது
பாதையோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் பெறுமதியான உதிரிப்பாகங்ளை திருடி விற்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த இருவரை கண்டி கட்டுகஸ்தொட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறி்த்த இருவரும் கட்டுகஸ்தொட்ட,கடுகண்ணாவை, தவுலகல,...
யசாரா அபேநாயக்க விரைவில் கைது?
சட்டவிரோத நிதி பரிமாற்றல் இடம்பெற்றதாக கூறப்படும் சி.எஸ்.என் தொலைக்காட்சியின் உயர் பதவியில் இருந்த யசாரா அபேநாயக்க கைது செய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான விசாரணை...
விஷமான தேநீர்: அறுவர் வைத்தியசாலையில்!
இரத்தோட்டை, ஹாலேகொட்டுவ வத்த பகுதியில் தேநீர் விஷமானத்தில் 13 வயது சிறுவன் மற்றும் பெண்ணொருவர் உட்பட அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுகவீனமுற்றவர்கள், இரத்தோட்டை வைத்தியசாலையில்...
சி.எஸ்.என் விசாரணை – ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலையீடு கிடையாது
சி.எஸ்.என் தொலைக்காட்சி சேவையில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி மற்றும் அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையில் எவ்வித தலையீடுகளும் காணப்படவில்லை...
சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை குறித்து ஆராய இன்டர்போலின் ஒத்துழைப்பு
இலங்கையில் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகின்ற சட்டவிரோத சிறுநீரக சத்திரசிகிச்சை தொடர்பில் ஆராய்வதற்கு இன்டர்போலின் ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சட்டவிரோத சீறுநீரக சத்திர சிகிச்சை வர்த்தகம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டிருந்த ஐவர் அடங்கிய குழுவின்...
ஜெனிவா தீர்மானம் தொடர்பாக இரகசிய கடிதம்: ஜீ.எல். பீரிஸ்
இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானத்தை செயற்படுத்துவதற்காக மேலை நாடுகள் மற்றும் இந்தியாவிற்கும் அரசாங்கம் இரகசிய கடிதங்கள் அனுப்பியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் ஒன்றிணைந்த எதிர்க் கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடக...
பதவிப் பிரமாணத்துக்கு காத்திருக்கும் பொன்சேகா: கனவுக்கு கைகொடுக்குமா ஐ.தே.க.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாளை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள சரத்பொன்சேகா முழுமையான தயார் நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
புதிய ஆடைகள் கொள்வனவு, உறவினர்களை நாடாளுமன்றம் அழைத்துச் செல்வதற்கான விசேட...