சீன மந்திரி கொழும்புக்கு திடீர் வருகை: விமான நிலையத்துக்கு இலங்கை மந்திரியை வரவழைத்து பேச்சு
மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ் இலங்கையில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் அந்த நாட்டின் அதிபர் சிறிசேனா, பிரதமர் ரனில் விக்ரம சிங்கே மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேசினார்.
இந்த...
ஐ.நா. ஆணையர் இன்று யாழ். செல்கிறார்! போர்க்குற்ற விசாரணை நடவடிக்கைகளை ஆய்வு செய்வார்!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் ஆணையர் சயீத் ரா அத் அல் ஹுசைன் அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக...
சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்புரிமை பெற சட்டச் சிக்கல் கிடையாது
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள சட்டச் சிக்கல்கள் எதுவும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய...
சுதந்திரக் கட்சியின் பிரதியமைச்சர்கள் கூட்டணி!
தேசிய அரசாங்கத்தினுள் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதியமைச்சர்கள் ஒன்றிணைந்து புதிய கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளனர்.
சுதந்திரக் கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் பிரதியமைச்சர்களுக்கு அமைச்சின் செயற்பாடுகளில் உரிய அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்கவும், அவர்களின் பிரச்சினைகளை ஜனாதிபதியின்...
அரசுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் தேங்காய் உடைத்து சாபமிட்ட பூஜை பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டுள்ளனர்.
அரசாங்கம் மற்றும் நிதி மோசடி தொடர்பான பொலிஸ் விசாரணை ஆணைக்குழு என்பவற்றுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று சீனிகம தேவாலயத்தில் தேங்காய் உடைத்து சாபமிட்டனர்.
இதில் மகா சங்கத்தினரும் பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டுள்ளனர்.
கூட்டு...
தாஜ் சமுத்ரா விடுதியில் சம்பந்தன் கைகளை பற்றிப் பிடித்த சுஸ்மா
இந்திய வெளிவிவகார அமைச்சருடன், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தப் பேச்சுக்களில் ககலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், மாவை...
மகிந்த செய்யும் போது நல்லது! மைத்திரி செய்யும் போது கெட்டதா?
மகிந்த செய்யும் போது நல்லது! மைத்திரி செய்யும் போது கெட்டதா?-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கரு ஜயசூரிய உட்பட ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 17 பேரை இணைத்து கொண்டு அரசாங்கம் ஒன்றை...
இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் நாக விகாரைரைக்கு சென்ற பாலியல் சுவாமி பிரேமானந்தவின் பக்தன் சீ.வி விக்கி
இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமையினை அயடுத்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் யாழ்.ஆரியகுளம் நாக விகாரைக்கு சென்று சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
தமிழ் மொழியில் தேசிய கீதம்...
பணக்காரனாக காதலியை 8 மாதம் நிர்வாணமாக பாதாள சிறையில் அடைப்பு
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று தான்சானியா. படித்தவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள இந்நாட்டில் மூடப்பழக்க வழக்கங்கள் அதிகளவில் இருந்து வருகிறது
இந்நிலையில் அந்நாட்டை சேர்ந்த ஒருவர் தனது காதலியை பூமிக்கடியில் குழி அமைத்து மறைத்து வைத்திருப்பதாக...
ஒவ்வொரு மாணவர்களும் பலதுறைகளிலும் முன்னேறி எமது தாய் மண்ணுக்கு பணிசெய்ய முன்வரவேண்டும் என இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில்...
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி 01.02.2016 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு கல்லூரியின் அதிபர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட...