செய்திகள்

பாடசாலை கட்டுமானத்திற்காக இவ்வாண்டில் 200 சிப்பம்(பைக்கற்று) பைஞ்சுதை வழங்கப்படும். வள்ளுவர்புர மக்கள் சந்திப்பில் ரவிகரன் தெரிவிப்பு!

  வள்ளுவர்புரம் பாரதி வித்தியாலயத்தின் பாடசாலைக்கட்டட கட்டுமானத்திற்கு பங்களிக்கும் வகையில் இவ்வாண்டுக்கான ஒதுக்கீட்டிலிருந்து 200 சிப்பம் (பைக்கற்று) பைஞ்சுதை (சீமெந்து) வழங்குவதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.   கடந்த வாரம் வள்ளுவர்புரம் பகுதியில்...

வ/ சின்னபூவரசங்குளம் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி

  வ/ விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி வித்தியாயலத்தின் அதிபர் திரு.செல்வதேவன் தலைமையில் 05.02.2015 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி...

சம்பந்தனுக்கு வித்தியாசமாக பிறந்த தின பரிசு வழங்கிய சிவமோகன்-இருகரம் கூப்பி வரவேற்றது தமிழிழரசு கட்சி

வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்  சிவமோகன் , நேற்றைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும்  பாராளுமன்ற எதிர்கட்சி தலைவருமான சம்பந்தனின் பிறந்தநாளை  முன்னிட்டு   இலங்கை தமிழரசுக் கட்சியில்  இணைந்து கொண்டார். மிக...

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு:

   தமிழீழ விடுதலைப் புலிகளின் 110 முக்கிதளபதிகள் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின்  110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு: ஆதவா ( செயற்பாடு தெரியாது) அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு), அம்பி (...

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த நூற்றுக்கணக்கானவாகள் கொல்லச் சொன்னது கோத்தாபய! சாட்சியமளிக்க தயார்

  கொல்லச் சொன்னது கோத்தாபய! சாட்சியமளிக்க தயார் முன்னனி இராணுவத் தனபதிகள்…. இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதியில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணை குழு...

மேல் கொத்மலை நீர்தேகத்தில் 48 வயது மதிக்கதக்க பெண்ணின் சடலம் மீட்பு

  தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை தெவீசிரிபுர எனும் கிராமத்திற்கு அருகில் மேல் கொத்மலை நீர்தேகத்தில் 48 வயது மதிக்கதக்க பெண்ணின் சடலம் 05.02.2016 அன்று மதியம் 3 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.   இச்சம்பவம் தொடர்பாக மேலும்...

வவுனியா பொங்குதமிழ் பிரகடன நினைவுத்தூபி முற்றத்தில்…

  வவுனியா பொங்குதமிழ் பிரகடன நினைவுத்தூபி முற்றத்தில் மறுபடியும் வெளிப்பட்டது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை !!! ‘தனித்தேசிய இனம் - மரபு வழித்தாயகம் - சுய நிர்ணய உரிமை’ தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள்...

மூங்கில் தோப்பினால் போக்குவரத்துக்கு பாதிப்பு

  இதன் காரணமாக மூங்கில் தோப்பு தீயினால் எரிந்து பிரதான வீதியில் விழுந்ததன் காரணமாக அவ்வீதியினூடான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டிருந்ததாக அட்டன் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் தெரிவிக்கின்றனர். ...

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

  இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். பிரதமர் ரணிலுடனான சந்திப்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, இலங்கை மத்திய வங்கியின்...

ஒரு நாளைக்கு ஐந்து முறை பாலியல் வல்லுறவு அறுபது வயது ஐஎஸ் தலைவர் ஒருவர் முனீரா என்ற பெண்ணை...

  ஈராக்கில் பெரும் பகுதியை கைப்பற்றி வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்குள்ள சிறுபான்மை மக்களை கொன்று குவித்து வருகிறார்கள். யாஷ்தி சிறுபான்மையினராக உள்ளனர். அவர்கள் வசித்து வந்த பகுதி பலவற்றை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி...