செய்திகள்

விமானங்கள் மீது தாக்குதல் நடத்த கட்டுநாயக்கவில் காணி வாங்கிய புலிகள்!

விமானங்கள் மீது தாக்குதல் நடாத்த தமிழீழ விடுதலைப் புலிகள் கட்டுநாயக்கவில் காணி கொள்வனவு செய்திருந்தனர் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் காணியொன்றை புலிகள் கொள்வனவு செய்திருந்தனர். தாக்குதல் நடத்தப்பட்டு...

வவுனியா மாவட்ட விளையாட்டுத் துறையை மேம்படுத்த நடவடிக்கை – பிரதி அமைச்சர் ஹாதீப் முகமட் ஹரிஸ்

வவுனியா மாவட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டு கழங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் நேரில் வருகை தந்து கலந்துரையாடல் ஒன்றினை இன்று விளையாட்டுத் துறை பிரதி அமைச்சர் ஹாதீப் முகமட் ஹரிஸ் மேற்கொண்டார். வன்னிப்...

பொலிஸாரை மிரட்டியமை குறித்து ஊடகவியலாளரிடம் விசாரணை

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில், நீதிமன்றத்துக்கு வெளியில் வைத்து சந்தேகநபர்கள், பொலிஸார் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில், அச்செய்தியுடன் தொடர்புடைய ஊடகவியலாளர், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை...

வட மாகாண மீனவர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

வட மாகாண மீனவர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டம் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்றது. குறித்த போராட்டத்தை வடமாகாண மீனவர் கூட்டுறவுச் சம்மேளனம் மற்றும் அகில இலங்கை பொது மீனவர்...

ஓட்டமாவடி பிரதேச செயலாளருக்கு எதிராக போராட்டம்

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள் பிரதேச சபை செயலாளருடன் கடமை செய்ய முடியாது என்றும் அவரை இடமாற்றுமாறும் கோரி  இன்று பிரதேச சபைக்கு முன்னாள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோறளைப்பற்று பிரதேச...

புதிய அரசியலமைப்பு தொடர்பான எமது முயற்சிகளை சுஷ்மா சுவராஜூக்கு எடுத்து கூறுவோம் – மனோ கணேசன்

இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை, தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை கொழும்பில் சந்தித்து உரையாட உள்ளதாக கட்சியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்று இலங்கையில் நடைபெற்று வரும்...

தமிழில் தேசியகீதம் ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல – இரா.சம்பந்தன்

இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வில், தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார், இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், இது புதியதுமல்ல, அதேவேளை...

பூவரசங்குளம் பகுதியில் மரக்கடத்தல் முறியடிப்பு

வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் பொலிஸாரினால் சாளம்பைக்குளம் பகுதியில் வைத்து மூன்று இலட்சம் பெறுமதியான முதுரை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது குறித்து பூவரசங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கருத்து தெரிவிக்கையில், பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து...

அமெரிக்காவிலும் தேசிய கீதம் தமிழில்

இலங்கையின் 68வது தேசிய தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் நடைபெற்ற தேசிய தின நிகழ்விலும் தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் பாடப்பட்டுள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள தெற்கு...

சம்பள உயர்வு இம்மாதம் கிடைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: அரச சேவையாளர்கள்

வாக்குறுதி அளிக்கப்பட்ட 2,500 ரூபா சம்பள உயர்வு இம்மாத சம்பளத்துடன் சேர்க்கப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் மாபெரும் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக அரச சேவையாளர் தொழிற்சங்க சம்மேளனம் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று நடந்த...