செய்திகள்

தவறான சட்டங்கள் காரணமாகவே தமிழீழ கோரிக்கைக்கு ஆயுதம் ஏந்தினர்: சிறிநேசன்

தவறான சட்டங்கள் காரணமாகவே தமிழீழ கோரிக்கைக்கு ஆயுதம் ஏந்தினர் என மட்டக்களப்பு தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார். இலங்கையின் 68ஆவது சுதந்திர தினம் நேற்றைய தினம் நாட்டில் பல பகுதியிலும் நடைபெற்றுக்கொண்டிருந்தது.அதேவேளை...

அம்பன்பொல பிரதேசத்தில் ரயிலில் மோதி இளைஞர் பலி

அம்பன்பொல, தேக்கவத்தைப் பிரதேசத்தில் நேற்று பகல் 1 மணியளவில் ரயிலில் மோதி ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை நோக்கி வந்த ரயிலிலேயே ,23 வயதான சுரங்க ஜயதிலக என்ற இளைஞர் மோதி பலியாகியுள்ளதாகவும்.பொலிஸ்...

இலங்கை – பாகிஸ்தான் – மாலைத்தீவு கூட்டு இராணுவப்பயிற்சி

இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு படையினர் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு இராணுவ பயிற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளனர். பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்த பயிற்சி இரண்டு வாரங்களுக்கு  தொடந்த...

நாடெங்கிலுமுள்ள அரச வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு!

நாடெங்கிலுமுள்ள பல வைத்தியசாலைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இருதயநோய், சிறுநீரகநோய், நீரிழிவுநோய், புற்றுநோய், உயர் குருதி அழுத்தம், வாயுப்பிடிப்பு போன்ற பல்வேறு நோய்களுக்கான அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு...

விடுதலைப்புலிகளை விடுவிக்கும் முன்னர் கண்காணிப்பு பொறிமுறை அவசியம்! கோத்தபாய கோரிக்கை

கடும்போக்கு விடுதலைப்புலிகளை விடுவிக்கும் முன்னர் விடுதலையான பின்னர் அவர்களை கண்காணிக்கும் பொறிமுறை ஒன்றை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார். இராணுவம் மற்றும் புலனாய்வாளர்களின் உதவியுடன்...

750 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானம்

750 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இரட்டை பிரஜாவுரிமைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பரிசீலித்த பின்னரே இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் எம்.என்.ரணசிங்க தெரிவித்தார். இரட்டை பிரஜாவுரிமைக்காக...

கடற்படையினரின் கல்வீச்சுத் தாக்குதலில் தமிழக மீனவர் பார்வையை இழந்த பரிதாபம்!

தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் கல்வீசித் தாக்கியதில், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவருக்கு இடது கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தெரியவருவதாவது, புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் முகமது மன்சூர் (42), அப்துல்லா...

கலப்பு நீதிமன்ற கட்டமைப்பை வலியுறுத்தும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதியிடம் கலப்பு நீதிமன்றக் கட்டமைப்பை வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்...

இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா இன்று இலங்கை வருகிறார்!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இன்று வெள்ளிக்கிழமை 2 நாள் பயணமாக இலங்கை வருகிறார். கொழும்பு நகரில் இன்று நடைபெறும் 9-வது இந்தியா-இலங்கை கூட்டுக்குழு கூட்டத்தில் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுடன்...

புகையிலை செய்கை விரைவில் ரத்து செய்யப்படும்! அமைச்சர் துமிந்த திஸாநாயக்க

புகையிலை செய்கையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வடமத்திய மாகாணம், இபலோகமவில் அண்மையில் இடம்பெற்ற விவசாய அபிவிருத்தி திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் ...