செய்திகள்

வவுனியா சிறைசலைளிருந்து 14 பேர் விடுதலை

இலங்கையின் 68 வது சுதந்திரதினத்தை முன்னிட்டு வவனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் ,ருந்து 14 பேர் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். காலை 9.30 மணியளவில் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி டபிள்யு.ஜி.ஏ. நிரஞ்சன் பெர்ணாந்துவினால் ,க் கைதிகள்...

கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வது தொடர்பில் விவாதிக்கப்படும்; சட்டத்தரணி சோ.தேவராஜா

  கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வது தொடர்பில் விவாதிக்கப்படும்; சட்டத்தரணி சோ.தேவராஜா  கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக மேற்கொள்வதில்லையென கழிவோயில் காரணமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த...

தமிழ் இனத்திற்கு சுதந்திரம் என்பது கிடையாது எதிர்க்கட்சி என்ற வகையில் சம்பந்தன் பங்கேற்பது தவிர்க்க முடியாததொன்று-வைத்திய கலாநிதியும் பாராளுமன்ற...

  தமிழ் இனத்திற்கு சுதந்திரம் என்பது கிடையாது எதிர்க்கட்சி என்ற வகையில் சம்பந்தன் பங்கேற்பது தவிர்க்க முடியாததொன்று-வைத்திய கலாநிதியும் பாராளுமன்ற உறுப்பினறுமாகிய சிவமோகன்

68வது சுதந்திரதின நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது!

    சுதந்திரதின நிகழ்வில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது! காலி முகத்திடலில் இன்று காலை இடம்பெற்ற இலங்கையின் 68வது சுதந்திர நாள் நிகழ்வுகளின் இறுதியில் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலையில், இலங்கையின்...

யாருக்கு சுதந்திரம்? ஆங்கிலயர்களினதும், சிங்களவர்களினதும் ஆட்சியில் சிறுபான்மையினர்கள் பெற்ற சுதந்திரம் என்ன?

  யாருக்கு சுதந்திரம்? ஆங்கிலயர்களினதும், சிங்களவர்களினதும் ஆட்சியில் சிறுபான்மையினர்கள் பெற்ற சுதந்திரம் என்ன? இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது. இதே தினத்தில் 1948 ஆம் ஆண்டு எமது நாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டதாக உத்தியோக பூர்வ...

முல்லைத்தீவு காணாமல் போன உறவுகளினால் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முல்லைத்தீவில் இடம் பெற்றுள்ளது

முல்லைத்தீவு காணமல் போன உறவுகளின் ஏற்பாட்டில் மக்கள் வங்கியிலிருந்து ஆரம்பமாகி மாவட்ட செயலகம் முன்பாக பேரணியாக வந்த மக்கள் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக உங்களுக்கு சுதந்திர தினம் எங்களுக்கு கண்ணீர் என அழுது...

உலக புற்றுநோய் தினம்

புற்றுநோய் கண்டுபிடிப்பு, ஒருவருடைய மரணத்தின் அறிவிப்பாகவே கால் நூற்றாண்டுக்கு முன்புவரை இருந்து வந்தது.மருத்துவ வளர்ச்சியாலும் ,விழிப்புணர்ச்சியாலும் நான்கு புற்றுநோயாளிகளில் மூன்று பேரை காப்பாற்றும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளோம். மேலும், எல்லோரையும் குணப்படுத்தவும் புற்றுநோய் ஏற்படுவதை...

திருமலையில் பல கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம்

இலங்கையின் 68வது சுதந்திர தினமான இன்று திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட பல குழுக்கள் இணைந்து பல கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். திருகோணமலையில் ஆளுனர் செயலகத்திற்கு முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யுத்தம் நிறைவுக்கு...

யாழ்.அரச திணைக்களங்களில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

இலங்கையின் 68வது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ்.மாவட்டத்தின் மாவட்டச் செயலகம் மற்றும் அரசாங்க திணைக்களங்களில் இன்றைய தினம் காலை கொண்டாடப்பட்டுள்ளது. இன்றைய தினம் காலை அனைத்து திணைக்களங்களிலும், தேசிய கொடி ஏற்றப்பட்டு விசேட சிரமதா...

இலங்கையின் சுதந்திர தினம் கிளிநொச்சியில் துக்கதினமாக அனுஸ்டிப்பு

இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை துக்கதினமாக காணமல்போனோரின் உறவுகள் கிளிநொச்சியில் கடைப்பிடித்துள்ளனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக இன்று காலை தொடக்கம் காணாமல் போனோரின் உறவுகள் கறுப்புத் துணிகளைக் கட்டியவாறும், அரசாங்கத்துக்கு எதிரான சுலோகங்களைத்...