செய்திகள்

தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை புதிய பயணத்தின் ஆரம்பம் – பிரதியமைச்சர் ஏரான்

தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டமையானது நாட்டின் புதிய பயணத்திற்கான ஆரம்பம் என அரச கைத்தொழில் அபிவிருத்தி பிரதியமைச்சர் ஏரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். டுவிட்டரில் செய்துள்ள பதிவில் பிரதியமைச்சர் இதனை கூறியுள்ளார். அதேவேளை தனது டுவிட்டர்...

ஒற்றுமையும், சகோதரத்துவமும் சரியாக இருந்திருந்தால் நாட்டில் பிரச்சினைகள் உருவாகியிருக்காது: மைத்திரி

  இலங்கையர்களாகிய நாம், உயிர் தியாகத்துடன் போராடி 1948இல் சுதந்திரம் பெற்றோம். ஜாதி, மத, பேதமின்றி அதற்காக போராடினோம். எனினும் ஒற்றுமை, சகோதரத்துவம் சரியாக இருந்திருந்தால் நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகள் உருவாகியிருக்காது என்று ஜனாதிபதி...

பிரச்சினையை சரியாகப் புரிந்தால் மீண்டும் யுத்தம் ஏற்படாது – ஜனாதிபதி

சிங்கள, தமிழ், முஸ்லிம், பரங்கியர்,மலேயர் எல்லோரும் 2009 மே மாதத்துக்குப் பின்னர் ஒன்றாக இணைந்து செயற்பட முடியாமல் போன காரணத்தினால்தான், 2015 ஜனவரி 8 ஆம் திகதி எனக்கு ஆட்சியை ஒப்படைத்தார்கள் என...

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின்  68 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் எதிர்ப்பு வெளியிடும் விதமாகவே கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளதாக பல்கழைக்கழக மாணவர்கள்...

தமிழில் தேசிய கீதம் இசைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மகிந்த அணி உறுப்பினர் போராட்டம்

இலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகிந்த அணி சிங்கள அரசியல் வாதியொருவர் ஹற்றன், கினிகத்தேனை நகரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். அம்பகமுவ பிரதேச சபையின்...

அமெரிக்க அதிபர் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார் – தேர்தல் நடைமுறை குறித்த பார்வை

உலகின் மாபெரும் வல்லரசான அமெரிக்காவில், 2017-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி புதிய அதிபர் பொறுப்பேற்கப் போகிறார். இந்த அதிபர் எப்படித் தேர்வு செய்யப்படுகிறார் என்பதைப் பார்க்கலாம். பூமியின் மிகப்பெரிய ராணுவத்தின் தலைவர், உலகின்...

வவுனியா முன்னாள் பட்டினசபைத்தலைவர் வேலுச்சேமன் என அழைக்கப்படும் ச. சுப்பிரமணியம் இயற்கை எய்தினார்

வவுனியா முன்னாள் பட்டினசபைத்தலைவர் வேலுச்சேமன் என அழைக்கப்படும் ச. சுப்பிரமணியம் தனது 89 ஆவது வயதில் இன்று (4.2) யாழ் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். இலங்கை தமிழரசுக்கட்சியின் ஆரம்பகால உறுப்பினரும்...

சுதந்திர தின நிகழ்வுகளில் சம்பந்தன் பங்கேற்பு

இலங்கையின் 68வது சுதந்திரதின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சுதந்திர நாள் நிகழ்வில் முதற்கட்ட நிகழ்வுகள் காலிமுகத் திடலில் இன்று காலை 8.45...

ஞானசாரதேரர் ஒரு நச்சுச்செடி வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் காட்டம்

ஞானசார தேரரின் தலைமையில் செயல்பட்ட ஓரு குழுவே தர்கா நகரில் முஸ்லீம்  மக்களின் கொலைகளை செய்து முடித்தது. ராஜபக்ச அரசு விசாரனைகளை கூட நடத்தாது முடக்கியது அல்லது ஆதரவு வழங்கியது. இந்த நல்லாட்சி...

விலைமாதுக்களிடம் செல்ல அகதிகளுக்கு இலவச அனுமதி சீட்டு

ஜேர்மனி நாட்டில் உள்ள விலைமாதுக்களிடம் செல்வதற்கு அந்நாட்டில் குடியேறியுள்ள அகதிகளுக்கு இலவச அனுமதி சீட்டுக்கள் வழங்கப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜேர்மனியை சேர்ந்த வலது சாரி கட்சிகளின் இணையத்தளங்களில் இவ்வாறான அனுமதி...