செய்திகள்

மாலபே தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பல அமைச்சர்களின் உறவினர்கள்

மாலபேயில் அமைந்துள்ள இலங்கையின் தனியார் பல்கலைக்கழகத்தில் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மருமகள் மாத்திரமல்ல, பல அமைச்சர்களின் மகள்மாரும் மருமகள்மாரும் கல்விகற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலபே தனியார் பல்கலைக்கழகத்தின் தலைவர் நெவில் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார். இந்த பல்கலைக்கழகத்தில்...

சீனா கலைஞரின் புகைப்படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

சீனா புகைப்பட கலைஞர் ஒருவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சீனாவின் பிரபல புகைப்பட கலைஞரான Ai Weiwei தொடர்ந்து பல அரியவகை புகைப்படங்களை வெளியிட்டு விருதுகளை குவித்துவருபவர். ஆனால் அவரது புதிய...

உளவாளியை சிலுவையில் அறைந்து கொலை செய்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

தங்களுக்கு எதிராக உளவு வேலை பார்த்த உளவாளிகளை சிலுவையில் அறைந்து கொலை செய்யும் புகைப்படங்களை ஐ.எஸ்.தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.உலகம் முழுவதுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களுக்கு எதிராக போராடுபவர்களை கொடூரமான முறையில்...

சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக இமெல்டா நியமனம்

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் செயலாளராக திருமதி. இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்திற்கு கடந்த 27ம் திகதி கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனையடுத்து திருமதி இமெல்டா சுகுமார் நேற்று இராஜாங்க அமைச்சில்...

600 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு – வவுனியா சிறையில் இருந்து 14 பேர் விடுதலை

நாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 600 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளார். பாரிய குற்றங்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்படாத , சிறிய குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகளுக்கே...

 பான் கீ மூனுக்கு கேம்பிரிஜ் பல்கலைக்கழக கலாநிதி பட்டம்

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு, பிரித்தானியாவில் புகழ்பெற்ற கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் கெளரவ சட்ட கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. 2007ஆம் ஆண்டு தொடக்கம், ஐ.நா பொதுச்செயலராக பணியாற்றியுள்ள காலத்தில், அவர் ஆற்றிய மனிதாபிமானப் பணிகள்,...

ஹற்றன் மூங்கில் தோப்பில் தீ விபத்து – போக்குவரத்து பாதிப்பு

ஹற்றன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ள மூங்கில் தோப்பிற்கு, இன்று காலை இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மூங்கில் தோப்பு தீயினால் எரிந்து பிரதான வீதியில்...

போர் கதாநாயகனாக பாராட்டப்பட்ட 10 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற தாலிபன் தீவிரவாதிகள்

ராணுவத்தில் பணியாற்றி தங்களுக்கு எதிராக போராடிய பத்து வயது சிறுவனை தாலிபன் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர்.ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் சிறுவன் வசில் அகமத். இவரது மாமா தாலிபன் இயக்கத்தில் இருந்துள்ளார். பின்னர் தனது ஆதரவாளருடன் அரசு படையில்...

சிறுபான்மையினர் ஆதரவின்றி எதையுமே செய்ய முடியாது: லக்ஷ்மன் யாப்பா

சிறுபான்மை மக்களது ஆதரவின்றி ஜனாதிபதியாகவோ, அரசு அமைக்கவோ, நாடாளுமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தவோ எவருக்கும் முடியாது என்று நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். அத்துடன், கட்சியைப் பிளவுபடுத்த முயற்சிப்பவர்கள் எண்ணுபவர்கள் கட்சித்...

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இன்று காலை 8.30 மணிக்கு இலங்கையின் 68ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மதகுருமார் முப்படைத்தளபதிகள் மாணவர்கள்...