செய்திகள்

பசில் ராஜபக்சவிடம் 6 மணி நேரம் விசாரணை

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு நேற்று புதன்கிழமை 6 மணித்தியாலங்களாக விஷேட விசாரணைகளை நடத்தியது. சொத்துக்குவிப்பு உள்ளிட்ட மூன்று விடயங்கள் குறித்தும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதியூடாக...

68வது சுதந்திர தினம்! காலை 9.15 மணிக்கு ஜனாதிபதி உரை

இலங்கையின் 68வது சுதந்திர தினம் இன்றாகும். இதன் தேசிய நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை கொழும்பு காலி முகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வெகு கோலாகலமாக நடைபெற ஏற்பாடாகியுள்ளது. முப்படை, இலங்கைப் பொலிஸ்...

இருளில் மூழ்கியுள்ளது மன்னார் பெரியகடை கிராமம்

மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய கடை கிராமத்தில் தெரு மின் விளக்குகள் இன்மையினால் குறித்த கிராம மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு அச்ச நிலைக்கும் முகம் கொடுத்து வருவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். பெரிய...

ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் சக்திகளை ஓரங்கட்டுவோம்!

இலங்கையின் 68வது சுதந்திர தினம் இன்று வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. இதன் பிரதான வைபவம் கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறுகின்றது. அதேநேரம் சுதந்திர தினத்தை வெளிப்படுத்தும் வகையில் நாடெங்கிலும் மூன்று வர்ணங்களைத்...

எனக்கு சுதந்திரம் இல்லை! அதனால் சுதந்திர தினத்தில் பங்கேற்க மாட்டேன்: மஹிந்த

எனக்கு சுதந்திரம் இல்லை, அதனால் சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்க மாட்டேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டி அபயாராமயவில் நேற்று மாலை இத்தாலில் தொழில் புரியும் இலங்கையர்கள் சிலரை...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

இன்றைய தினம் எமது 68ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நாம் தேசத்தின் சுதந்திரம், இறைமை மற்றும் ஆள்புல எல்லையைப் பாதுகாப்பதிலும் தேசிய நல்லிணக்கம் மற்றும் எமது மக்களின் பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பலப்படுத்துவதிலும்...

உத்தேச புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படுமென நம்புகிறேன்: ரவூப் ஹக்கீம்

நல்லாட்சியின் கீழ் ஜனநாயக மரபுகளுக்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் முயற்சியின் பயனாக உத்தேச புதிய அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்படும் என...

இலங்கையைப் பொறுப்புக்கூற வைத்த பான் கீ மூனுக்கு கேம்பிரிஜ் பல்கலைக்கழக கலாநிதி பட்டம்

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு, பிரித்தானியாவில் புகழ்பெற்ற கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் கெளரவ சட்ட கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. 2007ஆம் ஆண்டு தொடக்கம், ஐ.நா பொதுச்செயலராக பணியாற்றியுள்ள காலத்தில், அவர் ஆற்றிய மனிதாபிமானப் பணிகள்,...

சிறுவர் விவகார அமைச்சின் செயலாளராக இமெல்டா நியமனம்!

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சின் செயலாளராக திருமதி இமெல்டா சுகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனத்திற்கு கடந்த 27ம் திகதி கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனையடுத்து திருமதி இமெல்டா சுகுமார் நேற்று இராஜாங்க அமைச்சில்...

இணையத்தளம் ஒன்றை இலங்கையில் தடை செய்யக் கோருகிறது மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம்

தமக்கு எதிரான கருத்துக்களை பரப்பிவரும் ஆங்கில இணையத்தளம் ஒன்றை தடைசெய்யுமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் சம்மேளனம், ஏற்கனவே பொலிஸ் மா அதிபரிடமும் இணைய குற்றப்பிரிவிடமும் முறைப்பாடுகளை செய்துள்ளதாக...