செய்திகள்

நல்லிணக்கத்தை தமிழில் தேசியக்கீதத்துடன் வரையறுக்க முடியாது: சமவுரிமைக்கான இயக்கம்

இலங்கையில் உண்மையான நல்லிணக்கத்தை சமூகங்களுக்கு இடையில் ஏற்படுத்த தமிழில் தேசியக்கீதத்தை பாடுவது மாத்திரம் வரையறையாக இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அப்பால் சென்று செயற்பட வேண்டியது அவசியம் என்று சமவுரிமைக்கான இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில்...

சுதந்திர தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுங்கள். ஜனாதிபதிக்கு ஆனந்தன் எம்.பி கடிதம்

  தமிழ் அரசியல் கைதிகளின் உடல், மனநிலை, குடும்பசூழல் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு இந்நாட்டின் சுதந்திர தினத்திலாவது அவர்களை விடுதலை செய்து மனிதாபிமானத்தையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம்...

அகதிகளை நிறுத்த வேண்டும் அல்லது உதவியை நிறுத்த வேண்டும் – ஆப்கானிஸ்தானிடம்  ஜேர்மனி

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ஜேர்மனிக்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கையை நிறுத்தாவிட்டால், நாங்கள் வழங்கும் பாதுகாப்பு உதவிகளை நிறுத்த வேண்டிவரும் என ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.ஆப்கானில் நிலவிரும் உள்நாட்டுப்பேர் காரணமாக அந்நாட்டு மக்கள் இடம்பெயர்ந்து...

செல்போனால் பார்வையை இழந்த சிறுவன்… உஷாராக இருங்கள் பெற்றோர்களே!…

தனுஷ் என்ற சிறுவன் செல்போனை சார்ஜ் செய்து கொண்டே பேசியதால் அது வெடித்து பார்வையை இழந்துள்ளான். மதுரானந்தத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி எட்டியப்பன் என்பவரது 9 வயது மகன் தனுஷ். இவன் செல்போனை சார்ஜ்...

விடைகாண முடியாமல் நீடிக்கும் மர்மம்

ரஷ்யாவில் ஒரு மலைசார்ந்த பகுதியில் உள்ளது தர்காவ்ஸ் என்ற அந்த மர்ம நகரம், இன்னும் ரஷ்யாவினராலே விடைகாண முடியாத நெடிய புதிராக விளங்குகிறது.வாழ்பவர்கள் யாரும் இப்போது இல்லை, அங்கு காணப்படும் ஒரேமாதிரியான கட்டட...

2,000 பன்றிகள், 500 ஆடுகளை தொடர்ந்து 90 பசுமாடுகள் தீவிபத்தில் பலி

கனடாவில் உள்ள கால்நடை பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 90 பசுமாடுகள் தப்பிக்க வழியின்றி தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Elgin என்ற பகுதியில் கால்நடை பண்ணை...

முதியவர்கள் போல தோற்றமளிக்கும் சிறுவர்கள்

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் உள்ள 2 சிறுவர்கள் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டு முதியவர்கள் போல் தோற்றமளிக்கின்றனர்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஞ்சி எனும் பகுதியில் குடியிருந்து வருபவர் 40 வயதான ஷத்ருகன் ரஜக், இவரது...

வல்லுறவுக்கு பிறகு வாழும் பெண்களின் வாழ்க்கை நிலை

வல்லுறவு குற்றவாளிகளை தண்டிப்பதில் ஆர்வம் காட்டும் சமுதாயம். பாதிக்கப்பட்ட பெண்களை அவமானப்படுத்தாமல் வாழவைக்கிறதா?வல்லுறவுக்கு பிறகு, வாழ பிடிக்காமல் வெட்கித்தலை குணியும் பெண்களுக்கு அந்த நினைவை நீக்கிவிட்டு நேசிக்க, உலகில் மனிதம் இருக்கிறது என்ற...

சரத் பொன்சேகாவால் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது

ஜனநாயக் கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டார். இந்த வைபவம் முக்கிய பிரமுகர்களின் பங்கேற்புடன் அலரி மாளிகையில் நடைபெறுகின்றது. இதன்போது சரத்...

காரைதீவு கடற்கரையில் மூதாட்டியின் சடலம் மீட்பு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு 3ம் பிரிவு கடற்கரையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் 03ம் திகதி காலை சுமார் 9.30 மணியளவில் கரையொதுங்கியுள்ளதுது. மேற்படி மூதாட்டியின் சடலம் காரைதீவு 02ஜச்  சேர்ந்த 62 வயதுடைய...