செய்திகள்

பிரதமர் பதவி விலக வேண்டும் ; நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்

  பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் ஆறாவது மாதத்தை எட்டியுள்ள போது காஸாவில் குழந்தைகள், பெண்கள் உட்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், விரைவில் தேர்தலை நடத்தி பிரதமர்...

கனேடிய அரசால் சிதைவடைந்த இந்திய மாணவர்களின் நம்பிக்கை

  இந்திய மாணவர்களின் நம்பிக்கையை கனேடிய அரசு சிதைத்துள்ளது. 2024-ஆம் ஆண்டில், படிப்பு அனுமதிகள் (study permits) கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. சிறு தவறால் பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்., லொட்டரியில் ரூ.30 கோடி ஜாக்பாட் சிறு தவறால் பெண்ணுக்கு...

ரொறன்ரோ மக்களுக்கு வாழ்நாளில் ஒரே ஒரு தடவை கிடைக்கும் சந்தர்ப்பம்

  ரொறன்ரோவில் இன்றைய தினம் தென்படும் சூரிய கிரகணம் வாழ்நாளில் ஒரு தடவை மட்டுமே பார்க்கக்கூடியது என தெரிவிக்கப்படுகின்றது. இதேவிதமான சூரிய கிரகணம் எதிர்வரும் 2144ம் ஆண்டில் மீண்டும் ரொறன்ரோவில் அவதானிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின்...

வரி முகவர் நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தும் மக்கள்

  கனடிய வரி முகவர் நிறுவனம் மீது பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். குறிப்பாக bare trust வரி அறவீட்டு நடைமுறையில் திடீர் மாற்றத்தை அறிவித்துள்ளதாக வரி முகவர் நிறுவனம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையிலானவர்கள் தேவையின்றி...

கனடாவில் சில மருத்துவ சாதனங்கள் குறித்து எச்சரிக்கை

    கனடாவில் பயன்படுத்தப்பட்டு வரும் சில மருத்துவ சாதனங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய சுகாதார திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. சில வகை மருத்துவ சாதனங்களின் ஊடாக மரணம் நேரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறக்கமின்மை பிரச்சினையினால்...

கனடாவில் துப்பாக்கி முனையில் அலைபேசி கொள்ளை

  கனடாவில் துப்பாக்கி முனையில் அலைபேசியொன்றை இரண்டு பேர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். முகநூல் வழியாக விளம்பரம் செய்யப்பட்ட அலைபேசியொன்றை கொள்வனவு செய்வதற்காக சென்ற நபர்கள் இவ்வாறு அலைபேசியை கொள்ளையிட்டுள்ளனர். ஸ்காப்ரோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாகனமொன்றில் வந்த...

தமிழரசுக்கட்சியை சிதைக்க கடும் முயற்சி: சிறீதரன் குற்றச்சாட்டு

  உரிமைக்கான பாதையை நோக்கி செல்லும் தமிழரசுக்கட்சியை சிலர் தங்களின் சுயலாப அரசியலுக்காக சிதைக்க முற்படுவது கவலையளிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (Shritharan Sivagnanam) தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே...

செட்டிக்குளத்தில் வாகன விபத்து: இளைஞர் பலி

  செட்டிக்குளம், வாழவைத்தகுளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது நேற்று (06.04.2024) இரவு இடம்பெற்றுள்ளது. பொலிஸ் விசாரணை மன்னார் - மதவாச்சி பிரதான வீதியில் செட்டிக்குளம், வாழவைத்தகுளம்...

மைத்திரிக்கு ஏற்பட்ட பெரும் சிக்கல் : பதவி பறிபோகும் அபாயம்

  சந்திரிகா குமாரதுங்க(Chanrika Bandaranayake Kumarathuge) நீதிமன்றம் சென்று என்னை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறார். எதிர்வரும் 18ஆம் திகதி வரை நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்திருக்கிறது. இந்த சவால்கள் அனைத்துக்கும்...

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளராக நாகலிங்கம் ரட்ணலிங்கம் தெரிவு

  ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கூட்டம் இன்று (07.04.2024) காலை வவுனியா(Vavuniya) கோயில் புளியங்குளத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் நடைபெற்றுள்ளது. செயலாளர் பதவி இதன்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் பதவி எதிர்வரும் இரண்டு...