செய்திகள்

இந்தியாவில் வெள்ளம் என்றவுடன் முகவரி தேட தொப்பிள் கொடி உறவு என கூறிக்கொண்டு நிவாரணம் சேகரிப்பவர்கள் இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும்...

  இந்தியாவில் வெள்ளம் என்றவுடன் முகவரி தேட தொப்பிள் கொடி உறவு என கூறிக்கொண்டு நிவாரணம் சேகரிப்பவர்கள் இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனர்த்தத்தையும் சிந்தித்துப்பார்க வேண்டும்   ...

மக்களின் வரிப்பணம் எங்குச் செல்கிறது எனத் தெரியவில்லை- கமல்ஹாசன்

  கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையின் நிலைமை குறித்து நடிகர் கமல்ஹாசன் மிகவும் கவலையுடன் இணையதளம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். "ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும்...

தொழிற்சங்கங்கள் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கக் கோரி பொகவந்தலாவையில் சத்தியாக்கிரகப்போராட்டம்

  தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமெனக்கோரி பொகவந்தலாவை பிரதான பஸ் நிலையப்பகுதியில் 14.11.2015 அன்று சத்தியாக்கிரகப்...

ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர்களுக்கிடையில் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் பேச்சு ஒன்று...

  வரவு - செலவு திட்டத்தில் சம்பள அதிகரிப்புக்காக காத்திருந்த வேளையில் இதுவரை வழங்கப்பட்ட வரப்பிரசாதங்களும் இல்லாமல் செய்யப்பட்டதுக்கு எதிராக வைத்தியர்கள், 18 நாடாளாவிய சேவைகள் உயர் அதிகாரிகள் சங்கங்களுடன் இணைந்து நாடுமுழுவதும் வேலை...

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழக உறவுகளுக்கு உதவும் நடவடிககையில்; அவைத்தலைவர் சீ;வீ.கே. சிவஞானம் தலைமையில் நாளை கலந்துரையாடல்

  வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழக உறவுகளுக்கு உதவும் நடவடிககையில்; அவைத்தலைவர் சீ;வீ.கே. சிவஞானம் தலைமையில் நாளை கலந்துரையாடல் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவிற்கு பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்...

புலிகளைத் தோற்கடிக்க அமெரிக்கா – இந்தியா – ரணில் ஒப்புதல்

விடுதலைப் புலிகளுடன் கடலில் போரிடுவதற்குத் தேவையான புலனாய்வுத் தகவல்களை அமெரிக்காவும், இந்தியாவும் சிறிலங்கா கடற்படைக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், “விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்குத்...

இராணுவ தளபதிகள் ஆபத்தில் பதறுகிறார் மகிந்த.

  இறுதிக்கட்டப் போரில் இராணுவ டிவிசன்களுக்குத் தலைமை தாங்கிய மூத்த இராணுவ அதிகாரிகள் பலருக்கு, வழக்கமான சேவை நீடிப்பு வழங்கப்படாததால், அவர்கள் ஓய்வு பெற வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த...

ரணிலிடம் மகனைக் காப்பாற்ற மன்றாடிய மகிந்த….?

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நேற்று இரகசியமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளின் பேரில் நேற்று சிறிலங்கா நாடாளுமன்ற கட்டடத்...

ஒரே நாளில் திருத்திவிட முடியாது சந்திரிக்கா

  கடந்த 9 வருடங்களாக சீரழிவுக்குட்பட்ட நாட்டை ஒரே நாளில் திருத்திவிட முடியாது எனவும் திருடர்களைப் பிடிப்பது மாத்திரம் அல்ல எதிர்காலத்தில் திருடாமல் இருப்பதற்கான செயற்திட்டமொன்றை அரசாங்கம் வகுக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி...

தசையை உண்ணும் பூச்சி – ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களே காரணம்.

  சிரி­யா­ முழுவதும் மனித தசையை உண்ணும் பூச்சி வகை­யொன்று பரவி வரு­வதாகவும், அதற்கு ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களே பொறுப்பு எனவும் அந்­நாட்­டி­லுள்ள குர்திஷ் செம்­பிறைச் சங்கம் தெரி­விக்கிறது. கடந்த 12 மாத காலப் பகு­தியில் சிரி­யாவில்...