செய்திகள்

மஹிந்தவின் ஆட்சியில் இரகசிய முகாம்கள், ஒத்துக்கொண்டது அரசாங்கம்

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் இரகசிய தடுப்பு முகாம்கள் இருந்தமை உண்மையான விடயம் என்று புதிய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் வைத்து பகிரங்கமாகவே ஏற்றுக்கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் தமிழ்...

சந்திரிக்காவிற்கு 100 மில்லியன் ரூபா பணம் வழங்க முயற்சி..

அவன்ட் கார்ட் நிறுவனம் தமக்கு பணம் வழங்க முயற்சித்தது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். அவன்ட் கார்ட் நிறுவனத்திற்காக குரல் கொடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தம்மை அணுகியதாகத்...

இலங்கையில் தீராத ஆபத்து, வளிமண்டலவியல் திணைக்களம் திடீர் எச்சரிக்கை.

  வளிமண்டலத்தில் நிலவும் குழப்பநிலை தொடர்ந்தும் நீடித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் குறிப்பாக பகல் 12 மணியளவில் மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம்...

சாதனை படைக்கும் சம்பிக்க எட்டாவது தடவையாக புதிய கட்சியில்.!

மேல் மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பிக்க ரணவக்க 1980களில் ஜே.வி.பி.யில் உறுப்புரிமை வகித்திருந்தார், அதன் பின்னர் 1994ம் ஆண்டில்...

சவுதியில் தப்பிய இலங்கைப் பணிப்பெண்.

சவுதியில் நேற்று கல்லெறிந்து கொள்ளப்பட்ட 50 பேரில் இலங்கையர் எவரும் காணப்படவில்லையென சவுதியிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. மருதானையிலிருந்து சவுதிக்குச் சென்ற பெண்ணுக்கு கல்லெறிந்து கொலை செய்யப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தும் அவர்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 239 குடும்பங்கள் பாதிப்பு.

    முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தினால் 239 குடும்பங்கள் பாதிப்பு. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் திருமுறுகண்டி இந்து வித்தியாலயத்தில் 32 குடும்பமும் 105 அங்கத்தவர்கள் தங்கவிடப்பட்டுள்ளனர். பேராறு தமிழ் வித்தியாலயத்தில் 61 குடும்பங்கள் 160...

பெருமழை என்னும் இயற்கை அனர்த்தம் நம் தொப்புள் கொடி உறவுகளை இலட்சக்கணக்கில் அகதி வாழ்வுக்குள் தள்ளியுள்ளது.

  இன்று பெருமழை என்னும் இயற்கை அனர்த்தம் நம் தொப்புள் கொடி உறவுகளை இலட்சக்கணக்கில் அகதி வாழ்வுக்குள் தள்ளியுள்ளது. அன்று யுத்தம் என்னும் செயற்கை அனர்த்தம் எம்மை கடல் தாண்ட வைத்து ஐயோ...

கருணாவை பற்றி புகழ்ந்து தள்ளிய மைத்திரி.

விடுதலைப் புலிகள் முன்னாள் உறுப்பினர் கருணா அம்மான் என அழைக்கப்படும் வினயாகமூர்த்தி முரளிதரனை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உப தலைவராக நியமித்தமை மற்றும் அமைச்சராக நியமித்தமை என்பன சரியான தீர்மானம் என...

பிரான்ஸிலுள்ள பள்ளிவாசல்களை மூடுவதற்கு அதிரடி நடவடிக்கை.

  பிரான்ஸிலுள்ள சுமார் 160 பள்ளிவாசல்களை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 13 ஆம் திகதி பாரிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரான்ஸிலுள்ள பள்ளிவாசல்களுக்கான...

காங்கேசன்துறையில் காது அறுக்கப்பட்ட இராணுவ சிப்பாய்.

  காங்கேசன்துறை பகுதியில் அமைந்துள்ள 5ஆம் சீ.எஸ்.சீ படை முகாமில் நேற்று வியாழக்கிழமை (03) இராணுவ சிப்பாய்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் றொசான்திலக ஸ்ரீ என்ற சிப்பாய், காது அறுப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...